என்னை பலமுறை அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் செய்தார்கள்.! பிரபல சீரியல் நடிகை பகிர் தகவல்…

டிஆர்பிஎல் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு சீரியலில் இரண்டாவது பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்த பிரபல நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர் குறித்து பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது சீரியலில் அறிமுகமான அந்த நடிகை எந்த கதாபாத்திரம் வந்தாலும் நடித்து விடலாம் என்ற உறுதியோடு சின்னத்திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அப்போது அவரே எதிர்பார்க்காத வகையில் அருக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வந்திருக்கிறது.

பொதுவாக சின்னத்திரையாக இருந்தாலும் வெள்ளித்திரையாக இருந்தாலும் அதில் நடிக்கும் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை தாண்டி தான் வந்திருப்பார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த நடிகையை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன. அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது பலரால் இவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வந்திருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் முழு நேரத்தையும் சீரியலில் செலுத்தி வந்தார் அந்த நடிகை. இதனை தொடர்ந்து  நடிகை சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார் அதாவது சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகையாக இருந்தாலும் அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட்  செய்துதான் அந்த கதாபாத்திரத்தை பெறுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதுபோல எனக்கும் நடந்திருக்கிறது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் தற்போது உள்ள சீரியல் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக கூறி வருகிறார்கள் அதே போல இந்த நடிகையும் ஓப்பனாக கூறிவிட்டார் என்றும் இவர் ஒரு போல்டான நடிகை தான் என்றும் கூறி வருகிறார்கள்.

மேலும் அந்த நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததுதான் வாய்ப்பு என்றால் நான் நடிக்கவே வரமாட்டேன் என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் நான் இனிமேல் ஆடிஷனிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.

Leave a Comment