ரூமில் சித்ராவை எதோ செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்.! சித்ரா பெற்றோர் கதறல்

கடந்த வருடம் சினிமா துறையில் பணியாற்றி வந்த பல பிரபலங்களை ரசிகர்கள் இழுந்து விட்டார்கள் அந்த வகையில் சின்னத்திரை நடிகை சித்ராவும் ஒன்று இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தனது வருங்கால கணவருடன் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த இவர் மன உளைச்சல் காரணமாக திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மேலும் இவரது இறப்பு குறித்து அப்போது பல தகவல்கள் ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது.

சித்ராவின் மரணம் குறித்து அவரது பெற்றோர்கள் எனது மகளின் தற்கொலைக்கு யார் காரணம் என்று ஆராய்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் சித்ரா இருந்த ஹோட்டலுக்கு சித்திராவின் பெற்றோர்கள் சென்று அவர்கள் அதில் சித்ரா தூக்கு போட்ட இடத்தில் பெட்டிற்க்கும் ஃபேனிற்கும் ஆள் நிற்கும் அளவிற்கு உயரம் இருப்ப தாக சித்ராவின் பெற்றோர்கள் கூறுகிறார்கள் அப்புறம் எப்படி எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.

அந்த விஷயத்தோடு ஹோட்டல் அறையில் இருந்த சித்ராவை ஏதோ செய்து விட்டு ஹேம்நாத் ஜன்னல் வழியாக தப்பி ஓடி விட்டதாகவும் சித்ராவின் பெற்றோர்கள் கூறி வருகிறார்களாம்.மேலும் இந்த தகவல் சித்ராவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

chithra
chithra

Leave a Comment