T20 கிரிக்கெட்டில் இந்த மூன்று தலைகள் தான் மாஸ் – கிப்ஸ் விளக்கம்.! அந்த ஹீரோக்கள் யார் தெரியுமா.?

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரும், தொடக்க வீரருமான ஹெர்ஷல் கிப்ஸ். அந்த அணிக்காக பல்வேறு வெற்றிகளை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இப்பொழுது கிரிக்கெட்டில் அதிகம் ஈடுபட வில்லை என்றாலும் இளம் வீரர்களை சரியாக கண்டுபிடித்து அவர்களை உத்வேகம் கொடுத்து வருகிறார் இப்படியிருக்க வருகின்ற இருபது-20 உலக கோப்பை தொடரில் இந்த மூன்று வீரர்கள் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவர்கள் என அவர் கூறியுள்ளார்.

அந்த மூன்று சிறந்த வீரர்கள் அவர்கள் யார் என்பதை தற்போது பார்ப்போம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஸ்மித் ஆகியோர் தான் சிறந்த வீரர்களாக அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

smith
smith

எல்லா அணியிலும் சிறப்பான பினிஷர்கள் மற்றும் அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தாலும் எல்லா சூழ்நிலையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்களை சிறப்பான வீரர்களாக கருதப்படுகின்றனர் அந்த வகையில் கோலி, பாபர் அசாம், ஸ்மித் ஆகியோர் தான் சிறப்பாக செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

virat and babar asam
virat and babar asam

எப்பொழுதும் அதிக ரன் குவிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் அதனாலேயே சிறந்த வீரர்களாக உள்ளனர் என விளக்கம் கொடுத்தார்.

Leave a Comment