என்னுடைய 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நான் செய்த இரண்டு தவறு இது தான் – மன வருத்ததுடன் சொன்ன மீனா.? அறுதல் சொல்லும் ரசிகர்கள்.

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாட்களில் தென்னிந்திய சினிமாவை தன் வசப்படுத்தியவர் நடிகை மீனா. சினிமா உலகில் பல்வேறு உச்ச நட்சத்திரங்கள் உடன் நடித்த இவர் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறார். ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு இருந்ததால் இவருக்கு ரசிகர்களும் வெகு விரைவிலேயே வளரத் தொடங்கினர்.

சினிமா உலகில் ஒரு நடிகையை படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியை காட்டக்கூடியது அவசியம் அதை சரியாக புரிந்து கொண்டு மீனாவும் நடித்ததால் சினிமாவுலகில் நல்லதொரு அந்தஸ்து கிடைத்தது. ஒரு கட்டத்தில் தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றிலும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த மீனா திடீரென தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது இவருக்கு நைனிகா என்ற ஒரு குழந்தை இருக்கிறார் இவரும் தற்பொழுது சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் திரையுலகில் 40 வருடங்களாக இருந்து வருவதையொட்டி கேக் வெட்டி சமீபத்தில் கொண்டாடினார் மீனா.

அப்போது பேசிய மீனா : நான் சினிமா உலகில் பல தரப்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனால் முக்கியமான இரண்டு திரைப்படங்களை மிஸ் செய்து உள்ளேன் என கூறினார் அவர் எந்த இரண்டு படங்களை கூறினார் தெரியுமா ரஜினி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் நடித்த படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தை முதலில் நடிகை மீனா தான் நடிக்க இருந்தாராம். ஒரு சில காரணங்களால் அதை மிஸ் செய்து விட்டார்.

அதுபோல கமலஹாசன் நடிப்பில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்த தேவர்மகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம் அப்பொழுது கால்சீட் இல்லாத பிரச்சனையினால் இந்த படத்தையும் மிஸ் செய்துவிட்டு என தற்போது புலம்பிக்கொண்டு சொன்னார்.

இதை அறிந்த ரசிகர்கள்  இந்த இரண்டு திரைப்படங்களில் மீனா நடித்து இருந்தால் இன்னும் சில காலங்கள் அவர் முன்னணி நடிகையாக வலம்வந்து இருக்க முடியும் என கூறினர்.

Leave a Comment