பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல ரெடியான முதல் 5 பேர் இவர்கள் தான்- வெளியான புகைப்படம்.! கொண்டாடும் ரசிகர்கள்.

மக்கள் மன்றம் ரசிகர்களுக்கு எதையாவது ஒன்று பிடித்து விட்டால் அதை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதை மிகப்பெரிய அளவில் பரப்பி  விஸ்வரூபமாக மாற்றுவார்கள் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது.

தற்போது 5வது கட்ட சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க இருக்கிறது.  5 வது கட்ட சீசன் தொடங்க இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் யார் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது மட்டும் இன்று வரையில் தெரிய வராமல் இருக்கிறது மேலும்  பிக் பாஸ்சும் வீட்டில் யார் யார் எல்லாம் கலந்து போகிறார்கள் என்பதையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்ல வில்லை.

இந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகர், நடிகைகளை கலந்து கொள்ளப் போகிறார்கள் என தகவல் வெளியிடுகின்றனர்.  இன்னும் ஒரு வாரம் கூட இல்லை ஆனால் மக்கள் இதில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் 5வது  சீசனில் கலந்துகொள்ள போகிறவர்கள் ஒரு சிலரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக நடிகர் நடிகர்களை தனிமைப் படுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது மீலா, கோபிநாத் இரவி, ஷாலு ஷம்மு, கண்மணி போன்ற ஒரு சிலர் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்கள்  இந்த நிகழ்ச்சிக்காக ரெடியாகி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

bigboss
bigboss

Leave a Comment