முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை விழ்த்த களத்தில் இறங்கும் 11 இந்திய வீரர்கள் இவர்கள் தான் – கணித்த பார்த்திவ் படேல்.! யார் யார் இருகாங்க பாருங்கள்.

இந்திய அணி தற்போது T20 உலகக் கோப்பைக்கான போட்டிகளில் விளையாட தயாராகி இருக்கிறது ஆனால் அதற்கு முன்பாக தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. அடுத்த பயற்சி ஆட்டம் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணியுடன் பலப்பரிசை நடித்தி வருகிறது.

ஆனால் வருகின்ற இருபத்தி நான்காம் தேதி பாகிஸ்தானுடன் முதல் போட்டியை சந்திக்க இருக்கிறது இந்திய அணி பாகிஸ்தான் அணி இதுவரை இந்திய அணியை விழுத்தி முக்கிய போட்டிகளில் வென்றதே கிடையாது அதுபோல இந்திய அணியும் இந்த தடவையும் சிறந்த பங்களிப்பை கொடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நாங்கள் யார் என்பதை காட்ட ரெடியாக இருக்கிறது இந்திய அணி.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கீப்பரும், பேட்ஸ்மன்னா பார்த்திவ் பட்டேல். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவலை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் இது குறித்து பேசிய போது தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே எல் ஆகியோர் இறங்கலாம் அதேபோன்று மூன்றாவது இடம் கேப்டன் விராட் கோலி.

4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடலாம். 5, 6 ஆகிய இடங்களில் கீப்பர் ரிஷப் பண்ட், அடுத்த இடத்தில் ஹர்திக் பாண்டியாவும் இறங்கினால் சிறப்பாக இருக்கும் அடுத்த இடத்தில் சமிப காலமாக பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை கொடுக்கும் ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர் சிறப்பாக போடுவார்கள்.

parthiv patel
parthiv patel

மற்றப்படி திறமைவாய்ந்த சமி, பும்ரா மற்றும் குமார் ஆகியோர் இருப்பதாக கூறினார். இச்செய்தியை ரசிகர்கள் சமூக வளைத்தளபக்கதில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment