வாரிசு படத்துல நல்லா நடிச்சது ஒரே ஒரு நடிகர் தான்.. அது விஜய் இல்லை – பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்

Vijay : தமிழ் சினிமாவில் இரு தூண்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய். இவர்களுடைய படம் வெளிவந்தால் ரசிகர்கள் அதை திருவிழா போல வெடி வெடித்து, மேல தாளம், ஆட்டம் என கொண்டாடி தீர்ப்பார்கள். இப்படிப்பட்ட தன்னுடைய ரசிகர்களுக்காக அஜித்தின் விஜய்யும் வருடத்திற்கு ஒரு படத்தை யாவது கொடுத்து விடுவார்கள்.

இந்த நிலையில் அஜித், விஜய் பற்றி பிரபல இயக்குனரும், தேவயானி கணவருமான ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஒரே நடிகர் சரத்குமார் மட்டும் தான்..  மற்றவர்கள் யாருமே நன்றாக நடிக்கவில்லை விஜய்யே தப்பு தப்பாக தான் நடித்திருந்தார்.

“ஏகே” னு கூப்பிட்டாலே நான் சந்தோஷப்படுவேன்.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா.?

ஒரு அப்பா முன்னாடியா கிண்டலடித்து சவால் விட்டு பேசுவார்கள்.. இது நியாயமான விஷயமா.? உங்க அப்பா முன்னாடி இதை பண்ணுவீங்களா.. அதை ஸ்கிரீனில் செய்தால் உங்களைப் பின்பற்றும் இளம் தலைமுறைக்கு தவறுதலான தூண்டலுக்கு வழிவகுக்கும் அல்லவா.? அதனால் நான் விஜயயை ஒரு கொடூரமான ஆளாகத்தான் பார்க்கிறேன் என கூறினார்.

ஒரு தந்தையை மதிக்க வேண்டும் என சொல்லி கொடுக்கும் இடத்தில் விஜய் இருக்கிறார் அவரது அப்பாவை அவர் வேண்டுமானால் மதிக்காமல் இருக்கலாம் அது அவருடைய இஷ்டம் ஆடியன்ஸ்- க்கு  அதை கொடுக்கக் கூடாது எவ்வளவு நல்ல கருத்துக்களை ஒழுக்கங்களை சொல்லிக் கொடுத்த சினிமா அதைத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்..

நான் அக்மார்க் குத்திய யோக்கியன் என நிரூபிக்க வாய்ப்பை வாரி வழங்கிய இயக்குனர்.! வெறி பிடித்த மிருகம் வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகை மனிஷா.. யோவ் நீயா இப்படி ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

ஆனால் அஜித்தை இப்படி நடிக்க சொல்லுங்கள் பார்ப்போம் கண்டிப்பாக அஜித் இந்த மாதிரி நடிக்கவே மாட்டார் நடிப்பிற்கு என்று ஒரு தனி அதிகாரமே அஜித்திடம் இருக்கிறது அதனால் இதை கண்டிப்பாக செய்யவே மாட்டார் ஒரு ஒழுக்கம் நிறைந்த மனிதராக தான் அஜித் எப்பொழுதும் இருப்பார் நடிப்பார் என ராஜகுமாரன் பேசி உள்ளார்.