இந்த முன்னணி நடிகர் கை வைக்காத நடிகைகளே கிடையாது.! உண்மையை உடைத்த பைல்வான்.! கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் ஒரு நடிகர் இதுவரைக்கும் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார் ஆனால் அவரையும் தற்போது பயில்வான் ரங்கநாதன் அவரையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் அந்த முன்னணி நடிகர் கை வைக்காத நடிகைகளே இல்லை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இதனால் ரசிகர்கள் அவரைத் திட்டி திர்த்து வருகிறார்கள்.

சினிமாவில் நடிகராக இருந்து பின்னர் விமர்சகராக மாறியவர்தான் பயில்வான் ரங்கநாதன் இவர் தன்னுடைய youtube சேனல் மூலம் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் பல நடிகைகளின் அந்தரங்க செய்திகளை கூறி பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார் இந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகரை மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் இதனால் ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் இருக்கிறார்கள்.

அதாவது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விக்ரம் இவர் நடிக்கும் படங்களில் இவருடன் நடிக்கும் நடிகைகளிடம் மிக நெருக்கமாக பழகுவாராம் அது மட்டுமல்லாமல் காதல் இல்லாத உறவுகளில் அவர் பழகுவார் என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் சென்னை நடிகைகளிடம் பழக மாட்டார் முழுக்க முழுக்க வெளிநாட்டு நடிகர்களுடன் மட்டும் தான் இவர் பழக்கம் வைத்துக் கொள்கிறார் என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தால் அங்கு பல நடிகைகளுடன் இவர் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த தகவல் இணையத்தில் செம்ம வைரலாகி வரும் நிலையில் இதை பார்த்த விக்ரம் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை திட்டி தீர்த்து வருகிறார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இருந்தாலும் பயில்வான் ரங்கநாதனை ரசிகர்கள் திட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment