சூர்யா தயாரித்த படத்தின் கதை திருட்டு.! அடுத்த நொடி அவர் செய்த வேலை என்ன தெரியுமா.? கொண்டாடும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பின் தயாரிப்பாளராக வெற்றியை கண்டு வருபவர் நடிகர் சூர்யா. சமிபத்தில் சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து சிறப்பான இயக்குனருடன் கைகோர்க்கும் நடித்து வருகிறார் அந்த வகையில் முதலாவதாக இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்து அடுத்த கணமே அவர் வாடிவாசல் திரைப்படத்தின் மூலம் வெற்றிமாறனுடன் முதல்முறையாக கைகோர்க்க உள்ளார் இதற்கிடையே அவர் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார் சமீபத்தில் கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார்.

இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை தட்டிச் சென்ற நிலையில் அடுத்த ஒரு புதிய படத்தை தயாரித்து உள்ளார்.  அந்த படம் ஓடிடும் வெளியாகி உள்ளது அந்த படம் வேறு எதுவுமல்ல ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தை ஆர்யா தயாரித்து இருந்தார்.

இந்த படம் சமீபத்தில் ஓடிட்டு தளத்தில் வெளியாகி மக்கள் இடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் ஒரு திருட்டு கதை என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ரங்கா படாங்கா படத்தின் கதையை தான் இங்கு ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்து கொண்ட நடிகர் சூர்யா இயக்குனரை அழைத்து விசாரித்துள்ளார் மேலும் சம்பந்தப்பட்ட அந்த படத்தின் குழுவினரை அழைத்து அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து உள்ளார் சூர்யா.

Leave a Comment