அமர்க்களம் படத்தை முடித்த பிறகும் இருவரும் நெருக்கமான காதலில் இருந்தனர் – உண்மையை உடைக்கும் ஸ்வர்ணமால்யா.!

சினிமா உலகில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொள்வது மிக சகஜம் ஆனால் அந்த வாழ்க்கையில் சரியான முறையில் வாழ்ந்தால் மட்டுமே வெற்றி காண முடியும். அப்படி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதல் வயப்பட்டு..

பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள் அஜித் – ஷாலினி ஆள் பார்ப்பதற்கு இருவரும் அழகாக இருப்பதால் மக்களுக்கு பிடித்த ஜோடியாக மாறினார். அதேசமயம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகன் மகள் இறந்து விடுகின்றனர் இப்பொழுதும் கூட அஜித்-ஷாலினி ரொம்ப பாசமாக இருக்கின்றனர். அதை நாம் புகைப்படங்களில் பார்த்து கொண்டாடுகிறோம் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அஜித் ஷாலினி இருவரும் அமர்க்களம்.

திரைப்படத்தில் போது காதல் வயப்பட்டு பின் படம் முடிந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர் என்று ஆனால் அதற்கு முன்பாகவே இவர்கள் காதலில் இருந்ததாக பிரபல நடிகை கூறியுள்ளார். மாதவன் ஷாலினி நடிப்பில் வெளியான அலைபாயுதே படத்தில் நடித்த தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்வர்ணமால்யா நடித்து இருந்தார்  அண்மையில் பேட்டி ஒன்றில் ஷாலினி குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.

அலைபாயுதே படத்தின் பொழுது ஷாலினி அஜித் உடன் ஆழமான காதலில் இருந்து வந்தார் படம் முடியும் தருவாயில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறினார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனராம். அலைபாயுதே படத்திற்கு முன்பாக கூட அஜீத்தும் ஷாலினியும் நெருங்கிய காதலில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment