கோடிக்கணக்கில் செலவு செய்து படு மொக்கையான பாடலை வெளியிட்ட நாய் சேகர் பட குழுவினர்..! என்ன கொடுமை சார் இது..?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகர் என்றால் அவர் நடிகர் வடிவேலு தான் இவர் திரையில் சில நாட்கள் முகம் காட்டாமல் இருந்து வந்தாலும் இவருடைய காமெடிகள் என்றும் திரையில் ஒளித்துக் கொண்டுதான் இருந்தது .

அந்த வகையில் நடிகர் வடிவேலு சமீபத்தில் மாமனிதன் சந்திரமுகி இரண்டாம் பாகம் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் இது ஒரு பக்கம் இருக்க லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த நாய் சேகர் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுக்கு ஷிவானி அவர்கள் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகர் ரேட்டிங் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது மட்டும் இல்லாமல் வடிவேலு அவர்கள் தன்னுடைய சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளார் அந்த பாடல்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் நாய் சேகர் திரைப்படத்தில் பல கோடி செலவு செய்து அப்பத்தா என்ற பாடலை படமாக்கி உள்ளார்கள் இந்த பாடலை நடிகர் வடிவேலு அவர்கள் தன்னுடைய சொந்த குரலில் பாடி உள்ளது மட்டும் இல்லாமல் சந்தோஷ் நாராயணன் அவர்கள் இந்த பாடலுக்கு இசையமைத்து ராப் பாடலாக அப்பத்தா பாடலை உருவாக்கி உள்ளார்கள்.

அந்த வகையில் நேற்று இரவு 7 மணிக்கு வெளியான இந்த திரைப்படம் பல்வேறு ஆங்கில வாரிகள் எழுதப்பட்டுள்ள காரணத்தின் மூலமாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது ஏனெனில் வடிவேலு இந்தப் பாடலை பாடுவது போன்று தெரியவில்லை சாதாரணமாக நியூஸ் பேப்பர் படிப்பது போல் இருக்கிறது.

மேலும் இந்த பாடல்வரிகளை விவேக் எழுதியது மட்டுமில்லாமல் நடன இயக்குனராக பிரபுதேவா அவர்கள் பணியாற்றியுள்ளார் அந்த வகையில் ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு பல கோடி அளவு செலவு செய்தது கொஞ்சம் கூட பிரயோஜனம் கிடையாது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment