வனிதா செய்தசெயலால் கூனிகுறுகி நிற்கும் மகன்.! கண்கலங்க வைக்கும் காரணம்.

தமிழ் சினிமாவில்  ஒரு சில படங்களில் நடித்து வந்தவர் வனிதா அத்தகைய படங்களில்  நடித்ததன் பிரபலமடைந்தாரோவில்லையோ கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பெயரைப் பெற்று பிரபலமடைந்தவர் வனிதா. இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இக்கல்யாணம் முறைப்படி செய்து கொண்டிருந்தாலும் பலரது மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. வனிதா அவர்களுக்கு இது மூன்றாவது கல்யாணமாகும்.

வனிதா அவர்கள் கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆகாஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதுவரையிலும் தமிழ் சினிமாவில் சொக்கத்தங்கம், தாமிரபரணி, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர்.

இப்படி சிறப்பாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கை திடீரென கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர் மகன் விஜய் ஸ்ரீஹரி தந்தையுடன் வசித்து வருகிறார்.இந்தநிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து முதல் கணவரின் நண்பர் ஆகாஷ் மற்றும் ஸ்ரீ ஹரியின் மனநிலை குறித்து சமீபத்தில் கூறியிருந்தார் அவர் கூறியது.

ஸ்ரீ ஹரியின் நண்பர் மற்றும் உறவினர்கள் மத்தியில் இந்த விஷயம் தெரியும் என்பதால் நெருங்கிய நண்பரிடம் பழகுவதையும் மற்றவர்களிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டு ரூமிலேயே முடங்கி உள்ளார் என கூறினார் அது அவனைப் பெரிதும் தர்மசங்கடத்திற்கு ஆளாகிய உள்ளது என மேலும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் ஏதாவது புகைப்படம் போட்டால் அடையாளம் கண்டுபிடித்து யாராவது ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று எண்ணிய சமூக வலைதளம் பக்கம் செல்லாமல் இருப்பதாகவும் கூறினார். நண்பனிடம் ஆகாஷ் வளர்ந்த பையனோட ஒரு அப்பாவாக நான் அவனிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருக்கிறேன் என மிகவும் வருத்தப்பட்டு கூறியதாக அவர் நண்பர் குறிப்பிட்டார். இச்செய்தி பலரையும் பெரிதும் கவலைக்குரிய வைத்தது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment