சூப்பர் சிங்கர் செந்தில் தனது கிராமியப் பாடலை திருடி பாடி உள்ளதாக போலீசாரிடம் கதறிய பாடகி.! ஒத்துக்கொள்ளாமல் வம்புக்கு இழுக்கும் செந்தில்.

விஜய் டிவி தொலைக்காட்சி எப்போதும் புதிய புதிய ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து ரசிகர்கள் ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி  சீசன் சீசனாக வெற்றி நடைபெற்று வருகிறது அப்படி ஒரு சீசனில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவை அதிகமாக பெற்றவர்கள் செந்தில் ராஜலட்சுமி ஜோடி .

கிராமியப் பாடலை அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தோடு மட்டுமில்லாமல் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டிச் சென்றனர்.

தற்பொழுது வெளிநாடுகளில் கிராமிய பாடல்களைப் பாடி தற்போது பிஸியாக வலம் வருவதோடு அங்கு புகைப்படங்களை எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டு லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மதுரை மல்லி என்கின்ற கிராமிய பாடகர் ஒருவர் தனது பாடலையே செந்தில் கணேஷ் கோயில் திருவிழாக்களில் பாடி வருவதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இவர் ஏற்கனவே அந்த பாடலை மதுர மல்லி பாடி உள்ளார். அது  யூடியூபில் வெளியிட்டார் அந்த பாடலை சுமார் 2 கோடி பேர் பார்த்து கண்டுகளித்த நிலையில் இந்த பாடலை தற்போது இவர் பாடியது அவரை சற்று வருத்தமடைய செய்து உள்ளார் செந்தில்..

மாமானு கூப்பிடத்தான் ஆசையாயிருக்கு என்ற பாடலை இரண்டு வருடங்களுக்கு முன்பே பாடி உள்ளார் மதுரமல்லி. அந்த பாடல் தற்பொழுது செந்தில் கணேஷ் சொந்தம் கொண்டாடுவது தான் இந்த பிரச்சனை எழு காரணமாகி உள்ளது.

இந்த பாடலை குறித்து கேட்டதற்கு செந்தில் கணேஷ் தங்கள் தோழி தான் இந்த பாடலை பாடினார் என பிளேட்டை அப்படியே மாற்றினார்.

இப்படி பொய்யான செய்தியை பரப்ப உள்ளார்.

இதனை அறிந்த மதுர மல்லியை அந்த பொய்யான செய்தியை அவர் மனிப்பு கேட்டு, வாபஸ் பெறவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்ற அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்தார் மேலும் அது தன்னுடைய பாடல் என்று கூறி கண்ணீர் மல்க காவல்துறையுடன் கேட்டுக்கொண்டுள்ளார் மதுரமல்லி.

Leave a Comment