மாடர்ன் உடையில் மஜாவாக இடுப்பை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சீரியல் நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான கதை உள்ள புதிய நடிகர்,நடிகைகளை வைத்து சீரியலை இயக்கி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல சீரியல்களுக்கு திரைப்பட பெயர்களை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் ஜீ தமிழில் வித்தியாசமான கதை உள்ள சீரியலான நீதானே எந்தன் பொன் வசந்தம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

40 வயதாகும் ஒரு ஆணை 20 வயது இளம்பெண் காதலித்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக தர்ஷனா அசோகன் என்கின்ற வெளிநாட்டுப் பெண் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்த ஜெய் அசோக்  நடித்து வருகிறார். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இந்த சீரியல் அவ்வளவாக நல்லா இருக்காது என்று அனைவரும் கூறி வந்தார்கள்.

ஆனால் இந்த சீரியல் மற்ற சீரியல்களைவிடவே மிகவும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்துவருகிறது. எனவே இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

dharshana
dharshana

இந்த சீரியலில் தர்ஷனா மிகவும் அடக்க ஒடுக்கமாக குடும்பப் பெண் போல் நடித்து வருகிறார்.ஆனால் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

dharshana 1
dharshana 1

தற்போது தனது இடுப்பழகு தெரியும்படி மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

dharshana 2
dharshana 2

Leave a Comment