அந்த நடிகை கேட்ட கேள்வி இன்றுவரை சினிமா பக்கம் முகம் காட்டாமல் இருந்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை பலருக்கும் தெரிந்திருக்கும் ஏனெனில் அவர் டிவி நிகழ்ச்சியில் பெரும்பாலான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் அதுமட்டுமில்லாமல் இவர் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தது மட்டும் இல்லாமல் திரைப்படங்கள் கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்  திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இவர் சில வருடங்களாக படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து உள்ளார் அதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் நமது நடிகை தெரிவித்துள்ளார்.

பொதுவாக வனிதா பீட்டர் பால் திருமணத்தின் பொழுது பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள் அதேபோல லட்சுமி ராமகிருஷ்ணனும் சில கருத்துக்களை கூறியிருந்தார் அப்பொழுது youtube சேனலில் ராமகிருஷ்ணன் லைவ் பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வனிதா மிகவும் மரியாதை குறைவாக அவரை பேசிவிட்டார்..

இவ்வாறு வனிதா பேசியதை இப்பொழுது நினைத்தாலும் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியது மட்டும் இல்லாமல் ஏன்டா நடிக்க வந்தோம் என இருந்தது என லட்சுமி கூரியாது மட்டும் இல்லாமல் அதன் பிறகு தான் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ இவர் திரைப்படங்களில் நடித்து தொகுப்பாளராக இருந்து பிரபலமானாரோ இல்லையோ இந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிகள் நடுவராக பணியாற்றி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் அந்த வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு  நடுவராக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இன்று சமூக வலைதள பக்கத்தில் நம்பர் ஒன் என்டர்டைன்மெண்டாக இருந்து வருகிறார்.

ஏனெனில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது அது மட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் பிரச்சனைகள் அனைத்துமே  பெரும்பாலும் கள்ளக்காதல் பிரச்சனை என்பதன் காரணமாக இணையவாசிகள் பல மீம்ஸிகளை கிரியேட் செய்து செம வலைதள பக்கத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ட்ரெண்டிங்கில் வைத்துள்ளார்கள்.

Leave a Comment