அட்ஜஸ்ட்மென்ட்க்கு அக்ரீமெண்ட் போட்ட தயாரிப்பாளர்..! தலைவன் பலே கில்லாடி தான்..!

சமீபகாலமாக சினிமாவில் வாய்ப்பு கொடுக்கிறேன் என நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வழக்கமாகி போய்விட்டது அது மட்டுமில்லாமல் இவற்றை சகஜமாக பலரும் கையாண்டு வருகிறார்கள் பல வருடங்களுக்கு முன்பாக திறமை உள்ள நடிகைகள் பல்வேறு நடிகைகளும் முன்னேறி உள்ளார்கள் அதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் அந்த காலத்திலேயே நடிகைகளை அஜஸ்மெண்ட் செய்ய சொல்லி அவர்களிடம் அக்ரிமெண்ட் போட்ட தயாரிப்பாளர் ஒருவர் இருந்துள்ளார்.  மேலும் இந்த கட்டுப்பாட்டுக்கு உடன்பட்ட நடிகைகளும் உள்ளார்கள் இந்திய அளவில் வெகு பிரபலமாக இருந்த அந்த தயாரிப்பாளர் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே மிகப்பெரிய சாதனை படைத்து வந்தது.

இவ்வாறு சமூகத்தில் அவருக்கு பெரிய அளவு மரியாதை இருப்பதன் காரணமாக அவர் நடிகைகளிடம் மிரட்டியை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்ல செய்வது வழக்கமாகி போய்விட்டது அதுமட்டுமில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்யாத நடிகைகளுக்கு எங்கும் வாய்ப்பு கிடையாது அந்த அளவிற்கு அவர் பிளாக் செய்து விடுவாராம்.

இதன் காரணமாகவே வாய்ப்புக்காகவும் பொருளாதார தேவைக்காகவும் நமது தயாரிப்பாளரிடம் தஞ்சம் புகுந்த நடிகைகள் ஏராளமாக உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த விஷயங்கள் கொஞ்சம் கூட வெளியில் கசிய கூடாது என பயங்கரமாக மிரட்டுவது மட்டும் இல்லாமல் அதற்காக ஒரு அக்ரீமெண்ட் தயார் செய்து அவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொள்வாராம்.

இதனால் நடிகைகள் பலரும் இது போன்ற செயலை வெளியில் சொல்ல முடியாமல் கமுக்கமாக சென்று விடுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் அக்ரிமெண்டில் சைன் செய்யும் நடிகைகளுக்கு அவர் தாராளமாக பணத்தை வாரி இறைப்பதை வழக்கமாக வைத்துள்ளார் மேலும் அவர்களுக்கு அவருடைய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுப்பது மட்டுமில்லாமல் பணத்தையும் அள்ளிக் கொடுப்பதால் அவர்கள் மூச்சு விடாமல் இருந்து வந்தார்கள்.

இப்படி அவரிடம் அட்ஜஸ்மென்ட் செய்து முன்னணி நடிகைகளாக வந்த நடிகைகள் ஏராளமாக உள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் அன்று ஆரம்பித்த இந்த வழக்கம் தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Leave a Comment