பிரபல நடிகைக்கு தற்போது இது மேல் தான் காதலாம். !! ரசிகர்கள் நெகிழ்ச்சி.

The popular actress is currently in love these. !! Fans are happy: தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பின்னர் இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

இவர் மேலும் என் மனசு தங்கம், சங்கதமிழன், டிக் டிக் டிக், பார்ட்டி, திமிரு புடிச்சவன், போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இன்று சற்று வித்தியாசமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

அந்தப் பதிவில் ”இந்த லாக்டவுன் நேரத்தில் நடந்த சிறந்த விஷயம், நான் காக்கைகளுக்கு உணவு கொடுத்து, அவற்றின் குணாதிசயங்களை அறிந்து கொண்டதுதான். ஆரம்பத்தில் அவை என்னை நம்பி வரவில்லை. இப்போது எனது கைகளால் உணவு கொடுக்கிறேன். அவற்றுக்கு தண்ணீர் வைக்கிறேன். இப்போதெல்லாம் கரக்ட்டாக நான் வரும் நேரத்தில் அவை எனக்காக காத்திருக்கின்றன.இப்போது காக்கைகளின் மேல் எனக்கு தனி காதல் ஏற்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

nivetha-tamil360newz
nivetha-tamil360newz

Leave a Comment