விமான பயணத்தில் ராதிகாவின் மீது கண்ட இடத்தில் கை வைத்த நபர்..! தரை இறங்கிய பின் நடந்த தர லோக்கல் ஆன சம்பவம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராதிகா இவர் சின்னதிரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் சமீபத்தில் சிம்புவுடன் வெந்து தனிந்தது காடு என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக புதிய வீடியோ சாங் வலம் வந்தவர் அந்த வகையில் இவர் நடித்த காலகட்டத்தில் இவரின் அழகுக்கும் நடிப்புக்கும் மயங்காத ரசிகர்களே கிடையாது. அந்த வகையில் ராதிகா எப்பொழுது ஃப்ரீயாக ஆகுவார் என்பதை எதிர்பார்த்து திரைப்படம் இயக்கிய இயக்குனர்களை ஏராளம்.

பொதுவாக ஒரு தைரியமான பெண் நடிகை என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக ராதிகாவை சொல்லலாம்.  அந்தவகையில் தன் மனதில் பட்ட எதுவாக இருந்தாலும் சரி அதனை வெளிப்படையாக பொது இடம் என்று கூட பாராமல் தெரிவித்து விடுவார் என பிரபல நடிகர் மனோபாலா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனோபாலா மற்றும் ராதிகா  அயோகள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக விமானத்தில் சென்றுள்ளார்கள் அப்போது ராதிகாவின் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஒருவர் ராதிகாவின் கை கால் என கண்ட இடங்களில் கை வைத்துள்ளார்.  அப்பொழுது ராதிகா மிகுந்த உறக்கத்தில் இருந்ததன் காரணமாக இதனை கண்டுகொள்ளவில்லை.

அதன் பின்பு விமானம் தரை இறங்கிய பிறகு அந்த நபரைக் கூப்பிட்டு கண்டமேனிக்கு வெளுத்து வாங்கி விட்டாராம்.  அதுமட்டுமில்லாமல் இந்த சண்டை மிகவும் பெரியதாக ஆனது மட்டுமல்லாமல் அப்போது ராதிகாவின் கோபத்தை பார்த்து நானே பயந்து விட்டேன் என மனோபாலா அவர்கள் கூறியுள்ளார்.

rathika-1
rathika-1

Leave a Comment