தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்தான் இந்த புகைப்படத்தில் இருப்பவர்.!.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா கடந்த 15 வருடங்களாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடித்து தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து வருகிறார்.

மேலும் எத்தனை இடையூறுகள் வந்தாலும் எத்தனை எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய படத்திருக்காங்க முழு நேரத்தையும் செலவிட்டு அந்த படத்தை வெற்றி பெற வைத்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகிய நான்கு மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியப்படுத்திய நயன்தாரா விக்னேஷ் சிவன் சர்ச்சையில் சிக்கியிருந்தனர்.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நேரத்தில் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நயன்தாரா கிராப் ஹேர் ஸ்டைலில் பாய் லுக்கில் இருக்கிறார் நயன்தாரா. இந்த புகைப்படம் திடீரென ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா புகைப்படம் மட்டுமல்லாமல் நயன்தாரா படித்த பள்ளியின் புகைப்படமும் காட்டுத்தைப் போல் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நயன்தாராவின் பள்ளிப் பருவ புகைப்படத்தை ரசிகர்கள் தங்களுக்குள்ளே வெளியிட்டு இது யார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த போட்டோவை பார்த்த பலருக்கும் இது யார் என்று தெரியாமல் தான் இருக்கும் இவர்தான் நயன்தாரா என்று என பல ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

இதோ அவர் பள்ளி பருவ புகைப்படம்…

nayanthara
nayanthara

Leave a Comment

Exit mobile version