50 நாட்களை கடந்த புஷ்பா திரைப்படம் இதுவரை வசூலித்த தொகை மட்டுமே இவ்வளவு கோடியா.. வாய்பிளக்கும் தென்னிந்திய சினிமா.!

சமீபகாலமாக டாப் நடிகர்கள் படங்கள் தனது சொந்த மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் வெளிவந்த சூப்பர் ஹிட் அடிக்கின்றன. அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் டாப் நடிகர்கள் படங்கள் தனது சொந்த மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும், வெளிநாடுகளிலும் வெற்றி பெற்ற அசத்துகின்றன.

அப்படி தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த அன்மையில் சூப்பர் ஹிட் வெற்றியை ருசித்த திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் கிராமத்து மற்றும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருந்ததால் படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது.

மேலும் இன்னும் படம் சிறப்பாக இருந்ததால் நீண்ட நாட்கள் ஓடி கொண்டிருக்கிறது புஷ்பா திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரையில் பல கோடிகளை அள்ளிய புதிய சாதனை படைத்துள்ளது. புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ரஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் புஷ்பா திரைப்படம் 50 நாட்களை தொட்டு சிறப்பாக வசூல் வேட்டைக்கு விமர்சன ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறது. இந்த நிலையில் புஷ்பா திரைப்படம் 50 நாட்களுக்குள் மட்டும் பல கோடி  வசூலித்தது என்பது குறித்து.

தற்போது முழு விலாவாரியாக பார்க்க இருக்கிறோம் அதன்படி பார்வையில் புஷ்பா திரைப்படம் 365 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகிறது இதனால் புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டில் வெளியான  மற்ற படங்களை விட அதிகம் வசூல் செய்த படமாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment