நட்சத்திர ஹோட்டலில் அஜித்தை தாக்கிய நபர் – வேடிக்கை பார்த்த பிரபல இயக்குனர்.! வெளிவரும் உண்மை சம்பவம்.!

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் தற்போது  தனது 61வது திரைப்படமான துணிவு படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது.

அஜித் நெகடிவ் கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீசாக இருக்கிறது படம் வெளிவருவதற்கு முன்பாகவே படக்குழு பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருகிறது அந்த வகையில் சில்லா சில்லா..

பாடலைத் தொடர்ந்து இன்று இரண்டு மணிக்கு காசேதான் கடவுளடா பாடல் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நுங்கம்பாக்கத்தில் இருக்கிற palmgrove ஹோட்டலில் நான் கடவுள் கதையை கூற பாலா அஜித்தை அழைத்து இருக்கிறார்

அங்கு பாலாவுடன் மூன்று பேர் இருக்கும் நிலையில் அஜித் கதையின் ஒரு லைன் ஆப் கேட்டிருக்கிறார். அகோரிகள் கதை என்று பாலா கூற, தன்பானியில் எடுக்குமுடக்காக கூறி இருக்கிறார். அஜித் முடியில் ஆரம்பித்து பேசிய நிலையில், அஜித் அப்செட் ஆகி வேண்டாம் என்று எழுந்திருக்கும் பொழுது பின்நாள் இருந்தவர்.

அஜித்தை முதுகில் தட்டி உட்கார வைத்திருக்கிறார் நீ என்ன பெரிய ஹீரோவா என்று கேட்டார். அஜித் வெளியே வந்ததும் 20 நாட்களை யாரையும் பார்க்காமல் அவமானத்தில் இருந்து உள்ளார் இதுகுறித்து பாலா எனக்கு ஒன்னும் தெரியாது எனக்கு தெரிந்த அபிமானி ஒரு சின்ன தட்டு தட்டினார் என்று கூறியதாக செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a Comment