பீஸ்ட் திரைப்படம் வசூலை அள்ளி குவிக்க முக்கிய காரணம் இதுதான் – எஸ். ஏ. சந்திரசேகர் சொன்ன நச் பதில்..

தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் தான் அண்மைகாலமாக டாப் நடிகர்கள் படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகின்றனர். அந்த வகையில் ரஜினி அஜித்  போன்றவர்கள் தொடர்ந்து இளம் இயக்குனருடன் பணியாற்றி  வலம் வருகின்றனர்  அசத்துகின்றனர் அந்த படங்களும் வெற்றியை ருசிக்கின்றன.

அதே போலவே தான் தளபதி  விஜய்யும் தொடர்ந்து இளம் இயக்குனருடன் கைகோர்த்து  பணியாற்றிய அசத்தி வருகிறார் கடைசியாக கூட லோகேஷ் கனகராஜ் உடன் கை கோர்த்தது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து இளம் இயக்குனரான நெல்சன் உடன் கை கோர்த்தது இப்பொழுது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த படத்தை பார்த்த பலரும் தனது கருத்துக்களைக் கூறிவருகின்றனர் அதுபோல விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்.

அவர்களும் இந்த படத்தைப் பார்த்துவிட்டு சில கருத்துக்களை  கூறியுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் நடிகர்களை வைத்து படம் பண்ணும் அளவிற்கு வளர்ந்து உள்ளனர். இயக்குனர்களும்  கதையை சிறப்பாக சொல்லி வாய்ப்பை அள்ளி இருந்தாலும்..

அந்த படம் திரையரங்கில் வெளிவந்து சரியாக ஓடவில்லை என்றால் கூட அந்த நடிகருக்கு அந்த படம் ஓடி வெற்றி பெறும் என அசால்ட்டாக கூறினார். அது போலவே தான் தற்போது விஜய்யின் படமும் இருக்கிறது சொல்லப்போனால் அவர் மறைமுகமாக சொல்ல வருவது பீஸ்ட் படத்தின் கதையை சரியாக இல்லை என்றாலும் விஜய் -க்காக அந்த  திரைப்படம் ஓடுகிறது  மேலும் வசூலையும் வாரி குவித்தது.

Leave a Comment