த்ரிஷாவை பார்த்து பயந்து நடுங்கும் முன்னணி நடிகர் – காரணத்தை கேட்டு சிரித்த பத்திரிக்கையாளர்கள்.!

நடிகை திரிஷா சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமா ஊடகத்திற்கு ஹீரோயினாக அறிமுகமானார் அதன் பிறகு நடிகை திரிஷா. எனக்கு 20 உனக்கு 18, கில்லி, திருப்பாச்சி, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர்.

திரிஷா இதுவரை தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, விஜய் சேதுபதி, கமல், சூர்யா மற்றும் பல பிரபலங்களுடன் நடித்து அசத்தி உள்ளார். மேலும் சோலோ படங்களிலும் நடித்து வருகிறார். இதனால் நடிகை திரிஷாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இப்பொழுது கூட நடிகை திரிஷா கையில் பொன்னியின் செல்வன், மலையாளத்தில் ஒரு படம் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம், தி ரோடு ஆகிய படங்கள் இருக்கின்றன . முதலாவதாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளிவர உள்ளது.

இந்த படத்தின் போஸ்டர் கூட வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் திரிஷாவை பார்த்து பயந்துள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் அல்ல விஜய் சேதுபதி தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷா குறித்து அவர் பேசியது.

96
96

சின்ன வயதில் இருந்தே திரிஷாவை பார்த்தால் எனக்கு மிகவும் பயம் த்ரிஷாவின் பெயரைச் சொல்லி தான் என் அம்மா என்னை மிரட்டுவார் எனக் கூறினார். அது மட்டுமல்லாமல் திரிஷா தன்னை விட வயதில் மிகவும் சிறியவர் எனக்கும் அவருக்கும் சுமார் ஏழு எட்டு வருடம் அதிகமாக இருக்கும். ஆனால் த்ரிஷாவை எல்லோரும் சீனியர் என சொல்லுகிறார்கள் ஆம் உண்மையில் அவர் சினிமாவில் சீனியர் ஆனால் வயதில் நான் தான் சீனியர் என விஜய் சேதுபதி பேசினார்.

Leave a Comment