என்னை முழுசா பார்க்க வேண்டும் என்பதற்காக தான் நி**னாமாக நடித்தேன்.! பிரபல நடிகை அதிரடி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் ஒரு நடிகை அரை நிர்வாணமாக அரை மணி நேரம் நடித்துள்ளார் ஆனால் இந்த காட்சியை நீக்கியதால் அந்த படத்தின் இயக்குனர் மீது செம்ம கடுப்பில் உள்ளார்.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகையாக அறிமுகமாகி அதன் பிறகு தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த நடிகை ஒரு திரைப்படத்தில் அரை நிறுவனமாக நடிக்க இந்த படத்தின் இயக்குனர் கேட்டுள்ளார் அதன் பிறகு அந்த நடிகையும் அரை மணி நேரம் நடித்து உள்ளார் ஆனால் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கி விட்டார்.

அது எதற்காக என்றால் ஏற்கனவே இது போன்ற காட்சியில் உருவான இரவின் நிழல் மற்றும் ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்ற நிலையில் அதேபோல் இந்த படத்திலும் அந்த காட்சி இருந்தால் இந்த படம் சுத்தமாகவே ஓடாது என்று எண்ணி அந்த படத்தில் இருந்து அந்த காட்சியை நீக்கியதாக அந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் அந்த நடிகை அரை நிர்வாணமாக நடிப்பது அந்த படத்தில் ஒரு காட்சியை மட்டும் தான் அது மட்டும் அல்லாமல் அது ஒரு கலை அதனால் என்னால் மறுக்க முடியவில்லை என்று அந்த நடிகை கூறியுள்ளார். பின்னர் கிட்டத்தட்ட 200 பேர் மத்தியில் அரை நிறுவனமாக நடித்த அந்த காட்சியை நீக்கி அந்த நடிகையின் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

மேலும் என்னை 200 பேர் மத்தியில் அரை நிர்வாணமாக நிறுத்தி விட்டார்கள் என்று அந்த இளம் நடிகை புலம்பி வருவதாக பிரபல யூட்யூப் சேனலில் சினிமா பிரபலம் ஒருவர் இந்த தகவலை கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.மேலும் அந்த நடிகை நடித்த திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

Leave a Comment

Exit mobile version