ஒரே நேரத்தில் அம்மா மற்றும் மகலுடன் ஜாலியாக இருந்த முன்னணி நடிகர்.! மனுஷன் நல்லா வாழ்ந்துந்திருக்கான் போல…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த ஒரு நடிகர் ஒரே நேரத்தில் அம்மா மகள் இருவருடன் ஜாலியாக இருந்திருக்கிறார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மிகவும் கஷ்டப்பட்டு இருந்த அந்த நடிகர் ஒரு கட்டத்தில் சினிமா மீது ஆசை கொள்ளவே சினிமாவில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இவரை நம்பி ஒரு இயக்குனர் இவரை கதாநாயகனாக போட்டு இருந்தார் இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படவே அந்த நடிகருக்கு சினிமா வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அதன் பிறகு சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பிடித்த அந்த நடிகர் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். இவரை இன்றுவரையிலும் பல ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்து தான் ஒரு சிறந்த நடிகர் என்றும் ஒரு சிறந்த மனிதர் என்றும் திகழ்ந்து வந்தார்.

இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்த அந்த நடிகர் அரசியல் மீது உள்ள ஆசையினால் அரசியலிலும் குதித்தார். அரசியலில் உயர்ந்த பதவியில் இருந்த அந்த நடிகர் அதன் பிறகு அரசியல்வாதியாகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் சினிமாவில் ஒரு நடிகை அறிமுகம் கொடுத்தார்.

அப்போது அந்த நடிகையுடன் மிகவும் நெருக்கம் ஏற்படவே இருவரும் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகையுடன் மட்டுமல்லாமல் அந்த நடிகையின் அம்மாவுடனும் அந்த நடிகர் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் வெளியே லீக் ஆகாமல் அந்த நடிகர் அனைத்து விஷயத்தையும் மூடி மறைத்து விட்டார்.

ஆனால் இந்த தகவல் எப்படி வெளியாகி தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த நடிகர் யார் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் அந்த நடிகர் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment