நடிகர் என்று கூட பார்க்காமல் அஜித்தின் முகத்தில் குத்திய பத்திரிகையாளர்.? விபரீத முடிவு எடுத்த AK – உண்மையை பேசிய பிரபலம்

Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் அஜித். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கான எந்த ஒரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை இப்படிப்பட்ட சூழலில் அஜித் பற்றிய செய்திகள் வெளிய வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அஜித் தற்போது தான் நடிக்கும்  படங்களுக்கே ப்ரமோஷன் செய்ய மாட்டார், ஆடியோ லான்ச் கிடையாது என எதுவுமே இல்லை, பத்திரிக்கையாளர்களை சந்தித்தும் கிடையாது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இதை எல்லாம் சரியாக செய்தவர் அஜித்தான் என்பது குறிப்பிடத்தக்கது அஜித் ஆரம்ப காலத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியினாலும் முதல் ஆளாக வந்துவிடுவாராம்..

மேலும் தனது படங்களின் ப்ரோமோஷனுக்கும் சரி, எதுவாக இருந்தாலும் வந்து விடுவாராம் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்து அன்பாகவும், தன்மையாகவும் பேசுவாராம். ஒரு தடவை பத்திரிகையாளர்களுக்கு பிரபல ஹோட்டல் ஒன்றில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார் அப்பொழுது ஒரு பத்திரிகையாளர் அஜித்தை கட்டிபிடிக்கும்..

போது அருகில் இருந்த பொருள்கள் தட்டுக்கள் எல்லாம் உடைந்து சேதப்படுத்தின மேலும் அங்கு சலசலப்பு ஏற்பட்டது நடிகர் அஜித் படபிடிப்பில் என்றாவது ஒருநாள் அனைவருக்கும் அவரது கையாலேயே பிரியாணி சமைத்து தருவார் அதுவும் மிகவும் சுத்தமாக எங்கும் சிந்தாமல் நீட்டாக செய்யும் பழக்கம் உடையவர்.

அவருக்கு இதுபோன்ற செயல்கள் பிடிக்காது அதன் பிறகு மெல்ல மெல்ல ஊடகவியல், பத்திரிகையாளர்கள் அதிகரிக்க தொடங்கினார் செய்தியாளர்களை சந்திக்கும் போது சிலர் கூட்ட நெரிசலில் தாங்க முடியாமல் மைக்கை நீட்டும் தேடும் பொழுது எதிர்பாராத விதமாக பிரபலங்களின் முகத்திலேயே குத்தி விடுவார்களாம்.

அப்படி ஒரு தடவை அஜித் முகத்திலும் குத்தி விட்டனர் என தஞ்சை அமலன் தெரிவித்தார். இது போன்ற செயல்களால்  பிடிக்காமல் போய் விட்டது. ரசிகர்கள் கூட படத்தை பார்த்துவிட்டு அவர்களது குடும்பத்தை பார்த்தால் போதும் என சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார் என்று தஞ்சை அமலன் பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment