இனி வரயுள்ள போட்டிகளில் ரோஹித்தை கழிவிட்டு இந்த இளம் வீரரை சேருங்கள் என கேட்ட பத்திரிகையாளர் – அதிர்ச்சியடைந்த கிங் கோலி.! பின் என்ன சொன்னார் தெரியுமா.?

இந்திய அணி தற்போது 20 ஓவர் உலக கோப்பையை அதிக கவனம் செலுத்தி விளையாடிக் கொண்டிருக்கிறது நேற்று இரண்டாவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி ஆரம்பத்திலேயே காத்திருந்தது ஷாகின் அப்ரிடி.

ரோஹித்தை முதல் பந்திலேயே வெளியேற்றினார் அடுத்தடுத்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. ஒரு கட்டத்தில் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆட்டம் ஓரளவுக்கு கைகொடுத்தது இதனால் 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட்டை இழக்காமல் அடித்து நொறுக்கியது.

ரிஸ்வான் மற்றும் பாபர் ஆகியவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரை சதத்தை அடித்தார் மேலும் ஈசியாக வெற்றியை கைப்பற்றினார்.  போட்டி முடிந்த பிறகு பதிலளித்த கேப்டன் கோலி. பயிற்சி ஆட்டத்தில் மிக சிறப்பாக விளையாடிய இஷான் கிஷனை நீக்கிவிட்டு ஏன் ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்துள்ளீர்கள்.

அவர் இனி வரும் போட்டிகளில் ரோஹித் சர்மா நீடிப்பாரா நடிக்க மாட்டாரா என கேள்வி கேட்டனர். இதற்கு ஷாக்கான வீராட்கோலி என்ன தெரிஞ்சு தான் பேசுறிங்களா..  20 கிரிக்கெட்டில் மிக அபாரமான ஆட்டக்காரர் ரோஹித்தை நீக்க வேண்டுமா.. சிரித்து கொண்டு அவர் நன்றாக விளையாடக் கூடியவர் இனி வரும் போட்டிகளில் நீங்கள் அவருடைய ஆட்டத்தை பார்ப்பீர்கள்.

உங்களுக்கு ஏதாவது சர்ச்சையான ஏதாவது செய்தி வேண்டும் என்றால் என்னிடம் முன்கூட்டியே சொல்லுங்கள் அதற்கு ஏற்றார்போல் நான் பேசுகிறேன் என நக்கலாக அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment