தன்னுடன் 10 பெண்கள் தகாத உறவில் இருந்தார்கள்.! ஜெயிலர் பட நடிகர் ஆவேச பேச்சு.. தீயாய் பருவம் தகவல்…

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான திமிர் என்ற திரைப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக மாற்றுத்திறனாளியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் விநாயகன். இவர் திமிரு படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அந்த ஒரு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதன் பிறகு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வரும் விநாயகன் சமீப காலங்களாக இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கிறது.

அதாவது நடிகர் விநாயகன் தொடர்ந்து மீடு சர்ச்சையில் சிக்கி வந்து கொண்டே இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விநாயகத்திற்கும் அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் விநாயகன் ஆவேசப்பட்டு ஒரு பொது இடத்தில் தன்னுடன் 10 பெண்கள் உடலுறவு வைத்துக் கொண்டார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஆனால் நான் அவர்களுடைய சம்மதத்துடன் தான் அந்த 10 பெண்களுடனும் நெருக்கமாக பழகினேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவர்களுக்கு முன்பே மாடல் அழகிய ஒருவர் நடிகர் விநாயகன் மீது மீடு புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடன் 10 பெண்கள் உடலுறவு வைத்துக் கொண்டார்கள் என்று ஓப்பனாக கூறியதை கேட்டு அவருடைய மனைவி பிரிந்து இருந்தது போதும் என விவாகரத்து பெற்று ஒரேடியாக பிரிந்து விட்டார். இந்த தகவல் சமூக வலைதளத்தில் செம வைரலாகி வரும் நிலையில் பல நெட்டிசன்கள் விநாயகனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

தற்போது தன்னுடைய மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் நடிகர் விநாயகன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்று சில தகவல்களும் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடுகிறது.

Leave a Comment

Exit mobile version