திருமணமாகி வெகு நாள் கழித்து நடந்த சம்பவம்..! கனவு நினைவான சந்தோஷத்தில் நடிகை ஸ்ரேயா..!

தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரேயா இவர் தனது வாழ்க்கையில் இதுவரை 60 திரைப்படங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் முதன்முதலாக உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்ததன்காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்பை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினி விஜய் தனுஷ் விஷால் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்த நமது நடிகை தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வருகிறார்.

பொதுவாக ஸ்ரேயாவை பலரும் கவர்ச்சி கன்னி என அழைப்பார்கள் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர் நடிக்கும் திரைப்படங்களில் இடம்பெறும் சாதாரண பாடலுக்கு கூட மிக அழகாக தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சிலிர்க்க வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு கண்டிப்பாக குத்து சாங் தேவையே கிடையாது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஸ்பெயினில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகை இந்தியாவில் வீடு வாங்கி குடியேற வேண்டும் என்ற ஆசையில் இருந்த ஸ்ரேயா ஆசை நிறைவேறி தற்போது மும்பையில் உள்ள  பாந்திரா  என்ற நகரில் வீடு வாங்கி குடி போக ஆரம்பித்துவிட்டார். இவ்வாறு நடந்த செயலின் காரணமாக ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள்.

shriya-1
shriya-1

Leave a Comment