ராக்கி பாயை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய ஹீரோயின் “ஸ்ரீநிதி ஷெட்டி” – எவ்வளவு தெரியுமா.?

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வெற்றிகண்ட திரைப்படம் KGF. இரண்டாவது பாகமும் அண்மையில் வெளிவந்து அதிரிபுதிரியான வரவேற்ப்பை பெற்று வசூலில் 1200 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதன் மூன்றாவது பாகமும் அதிரடியாக உருவாகும் என கூறப்படுகிறது.

என்ன படம் வெளிவர கிட்டதட்ட 8 வருடங்கள் ஆகும் என மறைமுகமாக சொல்லி உள்ளார் பிரஷாந்த் நீல். இது ரசிகர்களை சற்று வெறுப்படையச் செய்து உள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் இவ்வளவு வருடங்கள் தள்ளி போவது சற்று வருத்தத்தை ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களுக்கும் சற்று வருத்தத்தை கொடுக்க தான் செய்கிறது.

எது எப்படியோ இரண்டாவது பாகம் நல்ல வரவேற்பு பெற்றது மூன்றாவது பாகத்திற்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுக்கும் என கூறப்படுகிறது. இரண்டாவது பாகத்தின் வெற்றியை ருசித்தால் ஹீரோ மற்றும் இயக்குனர் போன்ற அவர்கள் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி வந்த நிலையில் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

சினிமா உலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்த அசத்தி வந்த மாடல் அழகிய ஸ்ரீநிதி ரெட்டி. சினிமா ஆரம்பத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்த இவர் கேஜிஎப் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது இரண்டு கோடி வாங்கும் நடிகையாக மாறி உள்ளார்.

டாப் நடிகைகள் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தால் மட்டுமே மூன்று, கோடி நான்கு கோடி சம்பளம் வாங்கி வருகின்றனர் ஆனால் நடிகை ஸ்ரீநிதி ரெட்டி  2 படம் தான் அதற்குள்ளேயே 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment