அவசரப்பட்டு கோபிக்கு கழுத்தை நீட்டிட்டியே..! ராதிகாவை யோசிக்க வைத்த தாத்தா..!

பிரபல விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது மட்டும் இல்லாமல் டிஆர்பி முன்னிலை வகிக்க இவை ஒரு உறுதுணையாக அமைந்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் அமைந்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிக சிறப்பு மிக்கவையாக இருந்தது அதன் காரணமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

அந்த வகையில் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு இந்த செய்திகள் மீது ஏகப்பட்ட இஷ்டம் மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் பாக்யா மேலும் இவர் இந்த சீரியலில் குடும்பம் தான் தன்னுடைய உலகம் என்று நினைத்துக் கொண்டு வாழ்பவர் அதேபோல அவருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு இருப்பவர்தான் கோபி இவர் தான் கல்லூரி படிக்கும் பொழுது  காதலில் இருந்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.

இவர் இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரிந்தவுடன் கோபியை விவாகரத்து செய்கிறார் பின்னர் தன்னுடைய சொந்த காலில் தனியாக நின்று சம்பாதிக்க ஆரம்பித்தது மட்டுமில்லாமல் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவர்கள் மனதையும் மாற்றி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறார்.

பின்னர் இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டது மட்டும் இல்லாமல் ராதிகா கோபி ஆகிய இருவரும் பாக்யா இருக்கும் வீட்டின் எதிர் வீட்டிலேயே குடிவந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து பாக்யா மற்றும் அவருடைய மகன்கள் என அனைவரும் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள் ஆனால் தற்பொழுது இனியா மட்டும் தாத்தா ஆகிய இருவரும் கோபி வீட்டில் தான் உள்ளார்கள்.

என் நிலையில் வீட்டில் இருக்கும் தன்னுடைய கோபிக்கு ராதிகா விதவிதமாக சமைத்து கொடுத்துள்ளார் ஆனால் கோபி அதனை சாப்பிட்டுவிட்டு பாராட்டாமல் எந்த கடையில் வாங்கியுள்ள என அசிங்கப்படுத்தி உள்ளார் உடனே தாத்தா வீட்டில் மனைவி விதவிதமா சமைச்சு போட்டப்ப நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லாதவன் நீ சமைச்சதை மட்டும் எப்படி சொல்லுவான். அவசரப்பட்டு இவன கல்யாணம் செய்து கொண்டாயே என தாத்தா கூறியதை ராதிகா யோசிக்க ஆரம்பித்துள்ளார்.

Leave a Comment