கதிர் பிறந்தநாளை இணையதளத்தில் ட்ரெண்டாக்கும் ரசிகர்கள் பாண்டியன் சீரியலுக்கு இவ்வளவு ரசிகர்களா.!

சீரியல்களில் பெரும்பாலும் குடும்ப இல்லத்தரசிகளுக்காக தான் பெரும்பாலும் ஒளிபரப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சமிபகால சீரியல்கள் உடைத்துள்ளது.

ரசிகர்களும், காதல் ஜோடிகளும் தற்போது சீரியல்  வெகுவாக கவர்ந்து வருகிறது. அதற்கு காரணம்  சீரியலில் பெரும்பாலும் இளம் நடிகைகள் பலரும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருவதால் பலரையும் கவர்ந்து வருகிறது அப்படி தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதை களம் சிறப்பாக இருந்தாலும் அதில் நடிக்கின்ற நடிகர் , நடிகைகளின் பங்களிப்பு மிக பிரகாசமாக இருப்பதால் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாக முல்லைக்கு அடுத்ததாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த சீரியலில் முல்லை கதிர் இருவரும் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மக்கள்  மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இன்று கதிர் என்கின்ற குமாரனுக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கத்தில் காமன் டிபி ஒன்றை உருவாக்கி வருகின்றனர் இது நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

Leave a Comment