ரஜினியை தமிழ் சினிமாவை விட்டே துரத்த நினைத்த பிரபல தயாரிப்பாளர்.! பின் என்ன நடந்தது தெரியுமா.?

தமிழ் திரை உலகில் பெரிதும் தோல்வி படங்களை கொடுக்காத நடிகர்களில் ஒருவராக இருக்க கூடியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கதை அம்சங்கள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும் அந்த திரைப்படங்கள் எதுமே தோல்வியை தழுவுவதில்லை அதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்பு மற்றும் ஸ்டைல்களை வெகுவாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தது தான் என கூறப்படுகிறது தனது ஸ்டைலில் நடிப்பு போன்றவற்றின் மூலம் ஆகவே இன்னும் திரை உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் ரஜினி தற்பொழுது வரையிலும் மற்ற நடிகர்களுக்கு போட்டியாகவே இருக்கிறார் அதற்கு காரணம் தொடர்ந்து படங்களில் நடிப்பது தான். இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய லாபத்தை பெறுகின்றன.

இதனால் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு ரஜினி படத்திற்கு வரிசை கட்டி நிற்கின்றன இப்பொழுது வேண்டுமானால் இப்படி இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ரஜினியை அசிங்கப் படுத்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த ரஜினியை வைத்து தயாரிப்பாளர்கள் இவரது படத்தை தயாரிக்க ஆசைப்பட்டனர் அவர்களில் ஒருவரான பிரபல தயாரிப்பாளர் முதலில் ரஜினியை தனது ஆபீசுக்கு அழைத்து அசிங்கப்படுத்திய தோடு நடுரோட்டில் நடக்க வைத்தார் மேலும் உன்னை  தமிழ் சினிமாவை விட்டே துரத்திவிடுவேன் என தரக்குறைவாக பேசி ரஜினியை அசிங்க படுத்தினார்.

மௌனமாக போன ரஜினி  பல வருடங்கள் கழித்து அந்த தயாரிப்பாளரை பார்க்க அவரது இடத்திற்கு வந்தார் அப்பொழுது பாரின் கார் பாரின் டிரைவர் என செம்ம மாஸாக, கெத்தாக வந்து இறங்கினார் அதை பார்த்து அவர் தலை குனிந்து போனார்.

அந்த தயாரிப்பாளர் வேறு யாருமல்ல சிவசுப்பிரமணியம் இவர் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் சினிமா மற்றும் அரசியலில் வெற்றிகரமாக பயணித்த ஜெயலலிதாவை அவர்களை வைத்து கணவன் மனைவி மற்றும் ஒரு சில ஹிட் படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment