மாடல் அழகியை பாட்டியாக நடிக்க வைத்த பிரபல இயக்குனர்..! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சோதனைகள்..!

சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்கு பேர்போன நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீரா மிதுன் இவரை சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் குற்றப்பிரிவு காரணமாக கைது செய்துள்ளார்கள். இவ்வாறு பிரபலமான நமது நடிகை  மாடல் அழகியாக விளங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவர் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லும்படி இவருக்கு பிரபலம் என்பது கிடைக்கவில்லை அதன் பிறகு  பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓரளவு ரசிகர் கண்களில் தென்பட ஆரம்பித்தார்.

இந்நிலையில்  ஜெயிலில் இருக்கும் மீரா மிதுன் அவர்கள்  தனக்கு பல திரைப்படங்கள் படப்பிடிப்பில் இருப்பதன் காரணமாக  எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார் ஆனால் அவருடைய துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மீரா மிதுன் அவர்கள் பேயகானும் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் இயக்குனர் அடுத்த சீனை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது இவர் பிடித்துக் கொண்டு இருந்தது  பலரையும் கோபத்தில் ஆழ்த்தியது.

இதன் காரணமாக  kpy கோதண்ட தீர்க்கும் மீரா மனிதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் புகைபிடிப்பது தவறான விஷயம் கிடையாது  தமிழ் பெண்கள் புகைபிடிப்பது தவறான செயலாக இருந்தால் என்னை தமிழ் பெண்ணாக நினைக்காதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரஸ் மீடியாவில் பேசிய இயக்குனர் அவர்கள் மீரா மிதுன் அவர்களை அனைவரும் பாட்டியாக நினைக்கிறார்கள் அதனால்தான் இந்த திரைப்படத்தில் நானும் அவரை பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து உள்ளேன்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் எஞ்சியுள்ள படப்பிடிப்பு மீரா மிதுன் வெளி வந்ததன் பிறகு எடுக்கப்படும் என இயக்குனர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் லாக்கப் ரிலீசுக்கு பிறகு தான் எங்கள் படம் ரிலீஸ் ஆகும் என காமெடியாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment