விளையாட்டின் மூலம் அதிகம் சம்பாரிக்கும் வீரர்களின் லிஸ்டை வெளியிட்ட பிரபல நிறுவனம்.! கிரிக்கெட் வீரர்களில் யார் அதிகம் சம்பாரிப்பது தெரியுமா.?

விளையாட்டின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் லிஸ்ட் வருடத்திற்கு ஒரு முறை அமெரிக்க வணிக பத்திரிகை நிர்வாணமான போர்பஸ் நிறுவனம் கண்டுபிடித்த தகவலை வெளியிடுகிறது.

அதிக சம்பளம் வாங்கும் டாப்  வீரர்களை தற்பொழுது பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது இதில் சமீப காலமாக முதலிடத்தில் இருந்த  பிரபல வீரரை  பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்

தற்காப்பு கலை வீரர் கார்னர் இவரது வருமானம் 180 மில்லியன். இவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் மெஸ்ஸி இவரின் வருமானம்  130மில்லியன். இவர்கள் இருவருக்கும் இடையே சுமார் 50 மில்லியன் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

cricket
cricket

அடுத்த இடத்தை CR7 ரொனால்டோ கைப்பற்றி உள்ளார் அதற்கு அடுத்ததாக ரோசர் பெட்டர் போன்றோர் அடுத்தடுத்து வருகின்றன  கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து உள்ளது அந்த வகையில் இந்திய அணியில் மாஸ்டர் பிளாஸ்டர் ஆகவும் உலக அளவில் கிரிக்கெட்டின் கடவுளாக வலம் வரும் சச்சினின் வருமானம் ஆயிரத்து 1080 கோடி என தெரியவந்துள்ளது.

போர்பஸ் நிறுவனம் விளையாட்டு வீரரின் ஊதியம், வருமானம், வணிகம் விளம்பரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த வருமான பட்டியலை வெளியிட்டுள்ளது. சச்சின் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட விட்டாலும் அவரின் மதிப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இவர் பல விளம்பரங்கள் மற்றும் பல்வேறு இருப்பதால் அவரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது இவரை கிடக்க நெருங்கியவர் தோனி ஒருவர் தான் அவரும் தற்போது வெளியேறி இள்ளதால் கோலி, ரோஹித் ஆகியோர் சச்சினின் இடத்தை நெருங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Comment