கொரோனா என தெரிந்தும் படப்பிடிப்புக்கு சென்ற பிரபல நடிகை.! மாடல் அழகி மீது பாய்ந்த வழக்கு.

கொரோனா தோற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது எடுத்து அனைத்து வியாபாரங்களும் தலைதூக்கத் தொடங்கியது இந்த நிலையில் மீண்டும் கொரோனா தற்போது அதிகரித்து வருகின்றன.

இதனை கட்டுப்பாடு கொண்டுவர அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிரபல மாடல் அழகி நடிகை கவுஹர் கான்னுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.  இதை அறிந்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நீங்கள் வீட்டை விட்டு வெளிவராமல் குவராண்டைன்னில் இருக்குமாறு கூறியது இதற்கு சரி நான் வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என உறுதியளித்தார்.

இதனை எடுத்து திரும்பிய அரசு அதிகாரிகள் பின் ஒரு கட்டத்திற்கு மீண்டும் வந்து அவரை பார்த்துள்ளனர்.

ஆனால் அவர் அப்போது வீட்டில் இல்லாமல் படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளியில் சுற்றித் திரிந்து உள்ளார் இதனை அறிந்த மும்பை மாநகராட்சி கமிஷனர் விஷ்வாஸ் மோத் அதிர்ச்சியானார்.

இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதோடு மட்டுமல்லாமல் குவாரண்டைன் கேம்பிக்கும் இருக்கு அனுப்பியும் வைத்துள்ளது.

இவர் சமீபத்தில் நடந்த பிக்பாஸில் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்று ரசிகர்களின் பேராதரவைப் பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version