நடிகையின் காலை பிடித்து காரியத்தை சாதித்த இயக்குனர்.! கடைசியில் ஏமாந்து கதறும் ஹீரோயின்…

பிரபல இயக்குனர் ஒருவர் நடிகையின் காலில் விழுந்து கதறி அந்த நடையை தனக்கு இணங்க அழைத்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல் சரி இயக்குனர் இப்படி கதறுகிறாரே என்று அந்த நடிகை நம்பி சென்று இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் ஆனால் அந்த இயக்குனரிடம் சில கண்டிஷன் போட்டு இருக்கிறார் அதனால் அந்த இயக்குனரும் பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டு அந்த நடிகையை அழைத்து இருக்கிறார் ஆனால் பிறகு தான் அந்த நடிகைக்கு தெரிந்தது அந்த இயக்குனர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக் என்று அதுமட்டுமல்லாமல் அந்த நடிகையிடம் முடிந்தவரை தன்னுடைய ஆசையை நிறைவு செய்துவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாக்கி வருகிறது.

பிரபல இயக்குனர் ஒருவர் செல்வாக்கு மிகுந்த இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு பல திரைப்படங்களை இயக்கி தற்போது இவரும் மிக செல்வாக்கு உயர்ந்த ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் அந்த இயக்குனர் பெண்கள் விஷயத்தில் செம வீக்காக இருக்கிறார் அதனாலயே பல நடிகைகளை தனுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார் இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவரை அந்த இயக்குனர் பல நாட்களாக அவர் மீது ஆசை வைத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அந்த நடிகையை எப்படியாவது தனக்கு அடிபணிய வைக்க வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து இருக்கிறார் ஆனால் அவர் செய்யும் முயற்சி எதுவும் எடுபடவில்லை ஒரு சமயத்தில் அந்த இயக்குனர் அந்த நடிகையின் காலை பிடித்து கதறி இருக்கிறார்.

இவர் அழுததை பார்த்து மனம் உடைந்த அந்த நடிகை வேறு வழியில்லாமல் அந்த இயக்குனருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஒத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் அந்த இயக்குனருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சில கண்டிஷன் போட்டு இருக்கிறார் அந்த நடிகை அவருடைய பேச்சைக் கேட்டு அந்த இயக்குனர் பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்கிறார்.

ரூம் புக் செய்த பிறகு அந்த நடிகை அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் பின்னர் மறுநாள் காலையில் யாருக்கும் தெரியாமல் அந்த இயக்குனர் அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் அதன் பிறகு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று எண்ணி அந்த நடிகை மன உளைச்சலுக்கு ஆளானார் அது மட்டும் அல்லாமல் அந்த ஹோட்டல் பிள்ளை கூட அந்த நடிகை தான் கட்டினாராம்.

செல்வாக்கு மிகுந்த அந்த இயக்குனரை எதிர்த்து அந்த நடிகை பஞ்சாயத்து கூட்டி இருக்கிறார் ஆனால் அவர் செல்வாக்கு மிகுந்த இயக்குனர் முதல் அந்த விஷயத்தை எப்படியோ மூடி மறைத்து விட்டார் அதன் பிறகு யோசித்து அந்த நடிகை இப்படியே இருந்தால் எத்தனை நாட்கள் தான் இப்படி இருக்க வேண்டி இருக்கும் என்று தன்னுடைய வேலையை செய்து வருகிறாராம். இந்த நடிகை போல இன்னொரு நடிகையையும் இதே போல அந்த இயக்குனர் ஏமாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment