பிரபல முன்னணி நடிகையை ஆடை இல்லாமல் தலைகீழாக தொங்கச் சொன்ன இயக்குனர்.! கதறி அழுத அம்மா…

பிரபலம் முன்னணி நடிகை ஒருவர் பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை தற்போது உயிருடன் இல்லை என்பது சினிமாவில் பெரும் சோகம் அளிக்கிறது. இருப்பினும் அந்த நடிகைக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் அதில் ஒருவர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நடிகை உயிருடன் இருக்கும் போது பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் இறப்பதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி என அழைக்கப்படும் பிரபல முன்னணி நடிகர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிலையில் அந்த முன்னணி நடிகை 80களில் இருந்து சினிமாவில் நடித்து வந்தார் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று இந்த நிலையில் அந்த நடிகை 10 வயதில் இருக்கும் போது ஒரு படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்தப் படத்தில் தயாரிப்பாளருக்கு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து அந்த தயாரிப்பாளர் மீண்டும் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே நடித்தவர்களிடம் கேட்டிருக்கிறார் அதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு காட்சியில் அந்த முன்னணி நடிகையை மேலாடை இல்லாமல் தலைகீழாக தூங்க சொல்லி இருக்கிறார் அந்த இயக்குனர். இதனால் கூச்சம் அடைந்த நடிகை அவருக்கு அம்மாவாக நடித்த நடிகையிடம் போய் கேட்டு இருக்கிறார் எனக்கு இது போல் நடிக்க விருப்பமில்லை காட்சியை மாற்ற சொல்லுங்கள் அக்கா என்று கூறி இருக்கிறார். அதன் பிறகு அந்த நடிகையும் இயக்குனரிடம் இந்த காட்சியை மாற்ற முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் முடியாது என்று அந்த இயக்குனர் மறுத்துவிட்டாராம் அது மட்டுமல்லாமல் இந்த காட்சி இந்த படத்திற்கு முக்கியமான ஒரு காட்சி இது இல்லை என்றால் படம் நன்றாக இருக்காது என்று கூறியிருக்கிறாராம். அதன் பிறகு இந்த முன்னணி நடிகை அழுதப்படியே தனியாக உட்கார்ந்து இருக்கிறார் இதை பார்த்த அந்த நடிகையின் அம்மா அந்த இயக்குனரிடமும் தயாரிப்பாளரிடமும் என்னுடைய மகள் இந்த காட்சியில் நடிக்க மாட்டாள் முடிந்தால் வேறொரு காட்சியை எடுங்கள் இல்லையென்றால் நாங்கள் இந்த படத்தில் இருந்து விலகுகிறோம் என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை பிரபல பிரபல நடிகை ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Leave a Comment