விஜய் பட இயக்குனரை ஷூட்டிங் ஸ்பாட்டில் கதறவிட்ட விஜயகாந்த்.? அதுக்குன்னு இப்படியா.. வெளியே வந்த உண்மை தகவல்.!

ஒரு இயக்குனர் எடுத்த உடனேயே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல ஆனால் அதை செய்து காட்டியவர் இயக்குனர் பேரரசு. 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி என்னும் படத்தை இயக்கினார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜயை வைத்து சிவகாசி படத்தையும் எடுத்தா.

ர் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து ஓடியது அதன் பின் அவர் எடுத்த இரண்டு மூன்று திரைப்படங்களும் தோல்வி படங்களாக அமைந்தன அந்த வகையில் திருப்பதி, தர்மபுரி, பழனி ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன இவர் கடைசியாக இயக்கிய திருவண்ணாமலை படம் மட்டும் ஓரளவு சுமாராக ஓடியது.

அதன் பின் படங்களை இயக்கவில்லை என்றாலும் பல்வேறு புது படங்களின் இசை வெளியீட்டு விழா, ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பேரரசு விஜயகாந்த் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.

பேரரசு விஜயகாந்த்தை வைத்து தர்மபுரி என்னும் படத்தை இயக்கி உள்ளார் இந்த படத்தின் சூட்டிங் போது கேமரா மேன் கேமராவை தயார் செய்ய கொஞ்சம் காலதாமதம் ஆக்கிவிட்டார். இதை கவனித்த விஜயகாந்த் அவரிடம் சென்று நீ அவார்டு கொடுக்க போறியா அவார்டு வாங்கவா போற கமர்சியல் படம் தானே உடனே எடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள் என கோபப்பட்டு உள்ளார் விஜயகாந்த்.

மேலும் பேசிய பேரரசு விஜயகாந்த் இடம் பிடித்த விஷயமே அப்படி அவர் வெளிப்படையாக பேசுவது தான் என பேரரசு கூறினார் தன் மனதில் எதையும் வைத்து கொள்ள மாட்டார் அப்படியே வெளியில் காட்டி விடுவார் நான் திரை உலகில் விஜயகாந்தை  மட்டும் தான் அண்ணா என கூப்பிடுவேன் என கூறினார் இயக்குனர் பேரரசு.

Leave a Comment