தம் அடித்தால் ராக்கி பாய் ஆகிவிடலாம் என்று பாக்கெட் கணக்கில் சிகரெட்டை ஊதித் தள்ளி மருத்துவமனையில் படுத்துக் கொண்ட சிறுவன்..!

தெலுங்கு சினிமாவில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் கேஜிஎப் இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது அந்தவகையில் இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரசாந்த் நீர் அவர்கள்தான் இயக்கியிருந்தார்

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் யார் ராக்கி பாய் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் இவர் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய கேங்ஸ்டராக நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத், ரவீனா, சரண் ஈஸ்வரி, ராவ் பிரகாஷ்ராஜ், போன்ற பல்வேறு ரசிகர் பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

இவரே வெளிவந்த இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1200 கோடி மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் வெளியாகி சுமார் ஒரு மாதம் ஆன நிலையிலும் இந்த திரைப்படம் பல்வேறு திரையரங்கில் இன்னும் ஒளிபரப்பாகி கொண்டே இருக்கிறது அதே போல ஓட்டிட்டு தளத்திலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ராக்கி பாய் ஆக நடித்துள்ளார் தம் அடிப்பதை பார்த்து ஐதராபாத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் அதே போல் செய்து பார்த்துள்ளார் ஏனெனில் அதே போன்று நடந்து கொண்டால் தான் உருவாக்கிய பாயாக ஆகிவிடலாம் என்ற நினைப்பில் ஒரு பாக்கெட் சிகரெட்டை தனியாளாக ஊதி தள்ளி உள்ளார்.

rocky-1
rocky-1

இதனால் அந்த சிறுவன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment