பிக்பாஸ் அல்டிமேட் : இந்த வாரம் மக்களின் பேவரேட் போட்டியாளராக மாறியிருப்பது யார் தெரியுமா.? அதிக ஒட்டு இவருக்கு தான்.?

சின்னத்திரை பொறுத்தவரை ஒரு நிகழ்ச்சி மக்களை கவர்ந்து விட்டால் போதும் அதை அடுத்த அடுத்த சீசனாக எடுத்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 6வது சீசன் மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில் அவசரப்படவேண்டாம்.

இப்பொழுது உங்களுக்கு விருது கொடுக்கிறேன் என்பதுபோல ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் பிக்பாஸ் போட்டியாளர்களை இறக்கி விட்டுள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் விளையாட போட்டியாளர்களை இப்பொழுதும் களத்தில் இறங்கியதால் ஆரம்பத்திலேயே தாறுமாறாக சண்டை போட்டுக்கொண்டனர்.

இது பார்ப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்ததால் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது மொத்தம் 14 போட்டியில் கலந்து கொண்ட நிலையில் சிலர் வெளியேறி உள்ளனர். வைல்ட் கார்டு மூலம் மூன்று பேர் உள்ளே வந்து உள்ளனர் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் கார்டு மூலம் உள்ளே வந்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன், சதீஷ் ஆகியோர் உள்ளே வந்து உள்ளனர். வார வாரம் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டுள்ளது இந்த வாரமும் எலிமினேட் ரவுண்டுவைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் அதிகபட்சமாக அனிதா சம்பத் அல்லது சதீஷ் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தினமும் பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதால் எந்த ஒரு போட்டியாளர் முதல் இடத்தை பிடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் மக்கள் மத்தியில் இந்த வாரம் நல்ல வரவேற்ப்பை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார் ஜூலி.

Leave a Comment