பெண்கள் தலையில் பூக்களை சூடி கொள்வதன் மூலம் நடக்கும் நன்மைகள் – என்ன தெரியுமா.?

என்றால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்க காரணம் என்ன என்பது குறித்து நாம் இப்பொழுது தெள்ளத் தெளிவாக பார்க்க இருக்கிறோம் உண்மையில் பூக்கள் மிக மென்மையானது மேலும் வாசனை தரக்கூடியது என்று தான் நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதையும் தாண்டி பல்வேறு நன்மைகளை செய்கிறது பூக்கள்.

பெண்கள் பூக்களை சூடிக் கொள்வதன் மூலம் ஹார்மோன்கள் சீராக சுரக்கப்படும் பூக்களில் உள்ள மிக நுட்பமான ஆற்றல் மூளையின் செல்களால் உட்கிரகிக்கப்படுவதால் மூளையில் உள்ள மிக நுட்பமான செல்கள் மற்றும் நாளமில்லா சுரப்பி நாளமுள்ள சுரப்பிகள் நன்றாக இயங்குகின்றன.

பூக்கள் பல வகை இருக்கின்றன அந்த வகையில் பெண்கள் சூடிக்கொள்ளும் சில பூக்களை பற்றி நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம். ரோஜா பூவை சூடி கொள்வதால் தலைசுற்றல், கண் நோய் போன்றவை குணமாகும் ரோஜா பூவை இரண்டு நாட்கள் வரை சூடிக் கொள்ளலாம்.

மல்லிகை பூ கண்களுக்கு குளிர்ச்சி தருவதுடன் மன அமைதியை ஏற்படுத்தும் திருமணமான பெண்கள் மல்லிகையை அடிக்கடி சூடு கொள்வதன் மூலம் தாம்பத்திய உறவின் போது கணவன் மனைவியை இவரது  ஆற்றலை தூண்டுவதால் கருவுறுதல் எளிதாக நடக்கும் மல்லிகை பூ அரைநாள் மட்டுமே கூந்தலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

செண்பகப் பூவை 1 நாட்கள் வரை சூடிக் கொள்ளலாம் இதன் மூலம் பார்வை திறன் மேம்பாடு அடையும் வாதம் சம்பந்தமான நோய்கள் குணமாகும் கிராமப்புற பெண்கள் அதிகம் பயன்படுத்தும் கனகாம்பரம் பூ தலைவலியை சரிசெய்யும் இதை ஒரு வேலை மட்டும் சூடிக் கொள்ளலாம்.

Leave a Comment