திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமான பிரபல நடிகை.! கோலாகலமாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி..

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார்கள் இவர்கள் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் இவர்களுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது எனவே மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சூரியா பட நடிகை ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாகியுள்ளார்.

எனவே வளைய காப்பு நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் கோலாகலமாக நடைபெற்று நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூர்ணா. இந்த திரைப்படத்தினை அடுத்து தகராறு உள்ளிட்ட இன்னும் பல படங்களில் இவருக்கு அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் இவர் சூர்யாவுடன் இணைந்து காப்பான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

poorna 1
poorna 1

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளத்தில் அறிவித்திருந்த நிலையில் நான் தாயாகப் போகிறேன் என்றும் என்னுடைய அப்பா அம்மா இருவரும் தாத்தா பாட்டி ஆக போகிறார்கள் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருடைய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

poorna 2
poorna 2

இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அதிகப்படியான பார்வையாளர்களைப் பற்றி லைக்குகளையும் பெற்றுள்ளார். அதில் அவர் Best moments of my life.. Thank u all for all the blessings u showered on me and baby..❤️ என்ன பதிவு செய்துள்ள நிலையில் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

poorna 3
poorna 3

Leave a Comment