நடிகர் வடிவேலு பற்றி பல உண்மைகளை புட்டு புட்டு வைத்த நடிகை.! ஒருவேளை உண்மையாக இருக்குமோ என யோசிக்கும் ரசிகர்கள்.!

பல வருடங்கள் கழித்து தற்போது தமிழ் சினிமாவில் சிங்கம் போல் மீண்டும் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் வைகை புயல் வடிவேல் இவர் ஒருசில காரணங்கள் குறித்து பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் தற்பொழுது பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

பொதுவாகவே நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி விடுவார்கள் அதற்கு முக்கிய காரணம் வடிவேலு நடிப்பு வராத நடிகர்கள்,நடிகைகளையும் நடிக்க வைத்து தனது திரைப்படத்தில் மிகவும் பிரம்மாண்டமாக காட்டி விடுவாராம் மேலும் இவரை பற்றி ஒரு நடிகை தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார்.

ஆம் யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகை பிரியங்கா தான் காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இவர் ஒரு வாய் பேச இயலாத பெண்ணாக நடித்து இருப்பார் அந்த திரைப்படத்தில் கூட நடிகர் வடிவேலு பேருந்தில் ஏறி அனைத்து பெண்களுக்கும் லவ் லெட்டர் கொடுக்கும் காமெடி மக்களால் தற்பொழுது வரை மறக்க முடியாது என்றுதான் கூறவேண்டும்.

இவர் சினிமாவிற்காக தனது நிஜமான பெயரை மாற்றி அமைத்துள்ளார் ஆம்இவரது உண்மையான பெயர் சந்திரலேகா எனவும் இவரே கூறியுள்ளார் மேலும் இவர் மருதமலை திரைப்படத்தில் நடிகர் வடிவேல் காவல்துறை அதிகாரியாக நடித்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு ஐந்து புருஷன் என ஒரு காமெடி வரும் அந்த காமெடியை நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு தான்.

vadivel
vadivel

மேலும் இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வந்த நடிகை தற்போது ஒரு சில திரைப்படங்களையும் கைப்பற்றி நடித்து வருகிறாராம் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த என்னை நடிகர் வடிவேலு சார் தான் பிரபலமாக்கி விட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment