திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னாடியே வேறொரு நபருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.! வெளியான பரபரப்பு தகவல்…

பிரபல நடிகை ஒருவர் முன்னணி நடிகர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் அதன் பிறகு இருவரும் தங்களுடைய வீட்டில் சம்மதத்தை வாங்கி கொண்டு திருமணம் செய்ய முன் வந்தார்கள் இந்த நிலையில் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் அந்த நடிகை வேற ஒரு செல்வாக்கு மிகுந்த நபருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து இருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

அதாவது அக்கட தேசத்திலிருந்து வந்த பிரபல நடிகை ஒருவர் அழகாகவும் நடனம் நடிப்பு என அனைத்திலும் பட்டையை கிளப்ப கூடிய ஒருவராக திகழ்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே பல டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார். இப்படி டாப் நடிகர்களுக்கு இணையாக நடித்து தமிழ் சினிமாவிலும் கொடிகட்டி பறந்தார் அந்த நடிகை.

இந்த நிலையில் அந்த நடிகையை சினிமா பிரபலம் ஒருவர் உருகி உருகி காதலித்து வந்தார். அதன் பிறகு அந்த நடிகைக்கும் அந்த நடிகரை பிடித்து போகவே இருவரும் நீண்ட நாள் காதலித்து வந்திருக்கிறார்கள். எனது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வீட்டில் சம்மதம் வாங்க சென்று இருக்கிறார்கள்.

ஆனால் அந்த சினிமா பிரபலம் வீட்டில்  நடிகையின் காதலை ஏற்றுக் கொள்ள  மறுத்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்த சினிமா பிரபலம் பெற்றோரின் கையை காலை பிடித்து இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு இந்த திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில் அந்த நடிகைக்கு பெரிய இடத்தில் இருந்து ஒரு குடைச்சல் வந்திருக்கிறது.

அதாவது செல்வாக்கு மிகுந்த ஒரு நபர் அந்த நடிகையை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்து இருக்கிறார். ஆனால் அந்த நடிகையோ என்னால் இனிமேல் எந்த ஒரு தவறான விஷயம் செய்ய முடியாது எனக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் ஆக போகிறது என்று கூறி இருக்கிறார். ஆனால் அந்த பெரிய இடத்து நபர் அந்த நடிகையை மிரட்டி இருக்கிறார் அதாவது நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வரவில்லை என்றால் இங்கு ஒழுங்கா வாழவே முடியாது என்று மிரட்டல் விட்டு இருக்கிறார்.

அதன் பிறகு நடிகையின் வேறு வழி இல்லாமல் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அந்தப் பெரிய இடத்து நபருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது தெரிந்தும் கூட அந்த சினிமா பிரபலத்தின் வீட்டார் திருமணத்திற்கு ஒப்பு கொண்டிருக்கிறார்கள். ஆல் திருமணத்திற்கு பிறகு அந்த நடிகை எந்த ஒரு தவறும் செய்யாமல் தற்போது சந்தோஷமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment