ஆர்யாவை காதலித்த பாவத்தால் 41 வயதாகியும் திருமணம் ஆகாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கும் பிரபல நடிகை.! உண்மையை உடைத்த பிரபலம்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை அனுஷ்கா இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அருந்ததி திரைப்படத்திற்கு பிறகு தான் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாலும் இன்று வரையிலும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா அவர்கள் ஆர்யா நடிப்பில் வெளியான இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு மார்க்கெட் போனதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக தன்னுடைய சினிமா வாழ்க்கை மொத்தத்தையும் இழந்து நிற்கிறார் நடிகை அனுஷ்கா.

அதாவது நடிகை அனுஷ்கா அவர்கள் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது ஒரு சில காட்சிகளுக்காக உடல் எடை அதிகரித்து காணப்படுவது போல இருந்தது அதற்கு ஏன் டூப் வைக்க வேண்டும் என்று ஒரிஜினலாகவே தன்னுடைய உடல் எடையை அதிகரித்து இருக்கிறார்.

அதன் பிறகு எவ்வளவோ முறை உடற்பயிற்சி செய்து பார்த்தாலும் ஏறிய உடலை அவரால் குறைக்க முடியவில்லை. இதனாலையே அவருக்கு மார்க்கெட் போனதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமானம் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் ஆரிய தான் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அனுஷ்காவின் மார்க்கெட் சரிந்ததற்கு முக்கிய காரணம் ஆர்யா தான் என்று கூறி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

அதாவது இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது ஆர்யாவிற்கும் அனுஷ்காவிற்கும் இடையே நெருக்கம் காணப்பட்டதாக கூறியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு தான் நடிகை அனுஷ்காவின் சினிமா வாழ்க்கை மொத்தமும் குறைந்தது என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த தகவலை பயில்வான் ரங்கநாதனே கூறியதால் உண்மையாக இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version