ரசிகர்களை ஏமாற்றிய துணிவு பட குழு.! கடல் போல் சூழ்ந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்களின் அஜித் குமார் அவர்கள் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து உள்ளார் இந்த படத்தின் பட்டாப்பட்டிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற வந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனது குடும்பங்களுடன் தாய்லாந்தில் சுற்றுலா சென்று உள்ள நடிகர் அஜித் குமார் தற்போது பைக் பயணத்தில் பிஸியாக இருந்து வருகிறார் ஏற்கனவே படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் குமார் லடாக் போன்ற பல இடங்களில் பைக் பயணம் சென்று வந்துள்ளார் அதன் பிறகு தற்போது படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் பைக் பயணம் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அதனைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் காட்சிகள் சென்னையில் ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது ஆனால் அதில் அஜித் கலந்து கொள்ளவில்லை. இது தெரியாமல் அங்குள்ள மக்கள் இயக்குனர் ஹச் வினோத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித்குமார் படபிடிப்பிற்க்கு வந்திருப்பார் போல என்று எண்ணி அங்கு கூட்டம் கூட்டமாக குவிய ஆரம்பித்தது.

ஆனால் சில நேரம் கழித்து பிறகு தான் தெரிகிறது அது அஜித் கிடையாது என்று அதாவது அஜித்தின் ஒரு சில காட்சிகள் சென்னையில் செட் அமைக்கப்பட்டு டூப் வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது அஜித்தை போல இருக்கும் இன்னொருவரை வைத்து அந்த காட்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

இது தெரியாமல் அங்கு ஓடிய அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாக அமைந்தது அதாவது தற்போது தாய்லாந்து பைக் பயணம் சென்றுள்ள அஜித் குமார் எப்படி படபிடிப்பு தளத்திற்கு வந்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர் அது மட்டும் அல்லாமல் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

thunivu
thunivu

Leave a Comment