இந்த முரட்டு நடிகர் என்னை உடல் ரீதியாக பாடாய் படுத்தினார்…? அதனால்தான் சினிமாவை விட்டு விலகினேன்..! நித்தியானந்தாவுடன் இருக்கும் ரஞ்சிதா பரபரப்பு.!

சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை நடித்து வந்தால்  அவருக்கு ஒரு சில திரைப்படங்கள் ஹிட் அடித்தாலும் தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைப்பதில்லை அதிலும் ஒரு சில நடிகைகளுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் முன்னணி நடிகைக்காண அந்தஸ்தை அடைவதற்கு மிகவும் கடினம் இதெல்லாம் கடந்து வந்தால் மட்டுமே முன்னணி நடியைக்காண அந்தஸ்தை அடைய முடியும்.

இதில் பல நடிகைகள் பாதியிலேயே ஓடி விடுவார்கள் சினிமாவை விட்டு அந்த வகையில் 90 காலகட்டத்தில் தனது நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் ரஞ்சிதா இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் அப்படி நடித்து வந்த இவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் கிளாமரான ரோல்கள்  கிடைத்தாலும் அதனை ஏற்று நடித்து வந்தார் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் கொடுத்தார் அந்த திரைப்படத்தை  பாரதிராஜா இயக்கினார். தற்பொழுது உள்ள நடிகைகள் பலரும் நடித்தால் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என நடித்து வருகிறார்கள் ஆனால் இவர் கெஸ்ட் ரோலில் கூட நடித்துள்ளார்.

அந்த வகையில் ரஞ்சிதா பல திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம் ஒரு காலகட்டத்தில் ரஞ்சிதா படங்களில் நடிக்காமல் நித்யானந்தாவுடன் இணைந்து விட்டார் இது மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. இந்த நிலையில் ரஞ்சிதா  அர்ஜுன் நடித்த கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் உடன் ஜெய்ஹிந்த் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்த பொழுது அர்ஜுன் தன்னிடம் உடல் ரீதியாக பல தொல்லைகளை கொடுத்தார் எனவும் வேறு வழி இல்லாமல் தான் சினிமாவை விட்டு விலகினேன் என்று அர்ஜுன் மீது பழியை சுமத்தினார் ஆனால் தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் இது முற்றிலுமாக பொய்யான தகவல் என மறுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பயில்வான் ரங்கநாதன் அர்ஜுன் ஒரு நடிகையின் ஒப்புதல் இல்லாமல் தொடக்கூட மாட்டார் என அர்ஜுனுக்கு வக்காலத்து வாங்கி பேசி உள்ளார்.

arjun-1
arjun-1

Leave a Comment