ஊரடங்கால் முடங்கிப்போன சினிமா துறை..! படவாய்ப்பு இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 தமிழ் நடிகைகள்..!

thane district latest update news: தற்போது நாடு முழுவதும் கொரோனவின் தாக்கமானது அதிகமானதன் காரணமாக பல்வேறு தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கிக் கிடக்கும் நிலையில் சினிமா துறையும் முடங்கிக் கிடக்கிறது இதனால் பல்வேறு பிரபலங்கள் வறுமையில் தள்ளப்பட்டு விட்டார்கள்.

இந்நிலையில் தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள மிகப் பெரிய அடுக்குமாடி கட்டடத்தில் விபச்சாரம் நடந்து வருவதாக காவல்துறை அதிகாரிக்கு ரகசியமாக தகவல் வந்தன இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளும் போலியான வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இவ்வாறு நடந்த சோதனையின் பிறருக்காக அங்கு விபச்சாரம் நடைபெற்றது உறுதி ஆகிவிட்டன. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய படையுடன் சென்று  அங்கு மாபெரும் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது இரண்டு இளம் பெண்கள் அந்த விடுதியில் இருந்து மீட்டெடுக்க பட்டுள்ளார்கள்.

இவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட அந்த இரண்டு பெண்களும் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்த நடிகைகள் என்பது விசாரணையின்போது தெரிய வந்தது இவ்வாறு விபச்சாரத்தில் ஈடுபட்ட அந்த இரண்டு நடிகைகளும்  சில பிரச்சனையின் காரணமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததை அறிந்து கொண்ட கும்பல் இவர்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

tamil actress
tamil actress

இவ்வாறு அந்த இரண்டு பெண்களையும் கைது செய்தது மட்டுமல்லாமல் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தரகர்கள் இருவரையும் போலீசார்  கைது செய்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

tamil actress
tamil actress

மேலும் இவர்கள் வேறு யாரையாவது விபசாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்களா என்பதை காவல்துறை அதிகாரிகள் தீர விசாரித்து வருகிறார்கள்.

Leave a Comment