நேரம் பார்த்து தமிழுக்கு உதவ துடிக்கும் பிரபலம்.! அண்ணாமலை ரஜினி போல் முன்னேற போகும் தமிழ் – தமிழும் சரஸ்வதியும்.

thamizhum saraswathiyum today episode october 10 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்து நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டேன் நாங்கள் ஏதாவது உதவ வேண்டுமா எனக்கு கேட்க கோதைக்கு மண்டை சூடாகி கம்பெனியை எரிச்சிட்டு உன்கிட்ட வந்து நல்லவன் மாதிரி நடிக்கிறானா உன் புருஷன் குழந்தைய கில்லிட்டு தொட்டிலை ஆற்றானா என கேட்கிறார்.

அதற்காக நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க அம்மா அவர் உங்களுக்கு உதவி செய்ய தான் கேட்கிறார் நீங்க ஏன் இப்படி நினைக்கிறீங்க என கேட்க எவ்வளவோ கஷ்டப்பட்டுடோம் இதையும் நாங்க அனுபவிக்கிறோம் தேவை இல்லாம நீ டென்ஷன் பண்ணாத என்ன பேசிக் கொண்டிருக்கும் பொழுது நடேசன் ஃபோனை பிடுங்கி ராகிணியை உன்ன படிக்க வச்சது நாங்க தான் எல்லாத்தையும் பண்ணது நாங்க தான் நாங்க எக்கேடாவது போறோம் தேவை இல்லாமல் ஃபோன் பண்ணாதே என திட்டிவிட்டு வைக்கிறார்.

அடுத்த காட்சிகள் அனைவரும் சோகமாக உட்கார்ந்து கொண்டே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது எதற்காக இப்படி உட்கார்ந்திருக்கீங்க எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என கோதை தைரியம் கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் சாப்பாடு போட்டு வந்து அனைவருக்கும் உருண்டை பிடித்துக் கொடுக்கிறார் ஆனால் அனைவரும் சாப்பிட மறுக்கிறார்கள்.

உடனே கோதை இதைவிட நம்ம எவ்வளவு கஷ்டத்தை தாண்டி வந்திருக்கோம் கண்டிப்பா பணத்திற்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும் பணம் எப்படி ரெடி பண்ணலாம் மட்டும் யோசிங்க போயிடுச்சு போயிடுச்சுன்னு யோசிச்சிட்டு இருந்தா நம்மளால எதுவும் செய்ய முடியாது நான் உங்களை நம்பி தானே அர்ஜுன் கிட்ட சவால் விட்டேன்.

என் தமிழ் ஃபீனிக்ஸ் பறவை மாதிரி என சவால் விட்டான் அதெல்லாம் பொய்யின்னு நீங்க நிரூபிக்க போறீங்களா கண்டிப்பா ஏதாவது ஒரு வழி பிறக்கும் ஒழுங்கா சாப்பிடுங்க எனக் கூற அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். யாரும் கவலைப்பட கூடாது கண்டிப்பா ஏதாவது ஒரு வழி பிறக்கும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே அடுத்த நாள் நான் வேணா ஆதி கிட்ட உதவி கேட்கட்டா நம்ம கம்பெனி ஏற்கனவே ஒரு பிரச்சனைல இருந்தப்ப ஆதி தான் வந்து ஹெல்ப் பண்ணுனான்  இப்பவும் அவன் கிட்ட உதவி கேட்கலாம் உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க மாமா நான் கேட்கிறேன் என தமிழ் இடம் கேட்கிறார் வசு.

அதற்கு நடேசன் இது நல்ல ஐடியா தான் இருக்கு நீ கேலுமா எனக் கூற அதற்கு சரஸ்வதியும் பரவால்ல கடனா தானே கேக்குறோம் நம்ம திருப்பி கொடுத்துடலாம் என சரஸ்வதிக்கும் ஓகே சொல்லிவிடுகிறார் அதே போல் தமிழும் சம்மதம் தெரிவிக்கிறார் உடனே வசு தன்னுடைய தம்பியிடம் போன் பண்ணி இது மாதிரி நடந்த அனைத்தையும் கூற உடனே அவர்களும் பணத்திற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

வாசு சந்தோஷத்துடன் வந்து நாளைக்கு கண்டிப்பா நீங்க கேட்ட பணம் ரெடி பண்ணி எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டாங்க எனக் கூற அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் உடனே கோதை கண்டிப்பாக ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று சொன்ன இல்ல பாத்தீங்களா நம்ம என்னைக்கும் தன்னம்பிக்கை விடக்கூடாது என அனைவருக்கும் மோட்டிவேட் பண்ணிக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.